• Wed. May 8th, 2024

அரியலூர்

  • Home
  • ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம்  புகழ்பெற்ற  சக்தி மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்..,

ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம்  புகழ்பெற்ற  சக்தி மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்..,

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள  அண்ணங்கார குப்பம்  கிராமத்தில் புகழ்பெற்ற  சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோரும் ஆடி திருவிழாவை முன்னிட்டு  பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த சில…

அரசு அருங்காட்சியகத்தில் அமைச்சர் தங்கம்தென்னரசு…

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜெயங்கொண்டம் அருகே  கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தை …

புலிகள் நடமாட்டம்.., பொதுமக்கள் அச்சம்!

ஜெயங்கொண்டம் அருகே பெரியாதுக் குறிச்சி கிராமத்தில். புலி நடமாட்டம், பொதுமக்கள் அச்சம், காவல் துறையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு விசாரணை செய்து வருகின்றனர். வனத்துறையினர் புலியின் கால் தடங்கலை படி எடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கண்காணிப்பில்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்த புதிய வளர்ச்சித் திட்டப் பணி…

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள  ஆண்டிமடம் ஒன்றியத்தில் 78.03  கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை  கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். எம் எல் ஏகண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகபோக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு துவக்கி…

பொன்னியின் செல்வனின் பொன்னேரி தூர்வாரப்படுமா…. களம் இறங்கிய அன்புமணி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சோழ கங்கம் மீட்பு நடை பயண விழிப்புணர்வை தொடர்ந்து தமிழக அரசு   662.73 கோடி மதிப்பீட்டில் பொன்னேரி தூர்வாரி சரி செய்யும் பணி 2023- 24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்ய உள்ளதாக தெரிய…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படம் எரிப்பு-25 பேர் கைது

அரியலூர்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜா ரவி தலைமையில். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை எரித்து கண்டன கோஷமிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று…

ஆவண படம் வெளியிட்ட காங்கிரஸ்கட்சியினர்… எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது

இந்தியா தி மோடி கொஸ்டின்  என்ற லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட இந்தியா தி மோடி கொஸ்டின்  என்ற…

அரியலூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

அரியலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்ய 2-ம் கட்டமாக 15 இடங்களில் இன்று நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்..,அரியலூர் மாவட்டத்தில்…

அரியலூர் ஆட்சியரின் அராஜகம்… தாழ்த்தப்பட்ட சமுதாய அதிகாரிகளுக்கு குறி…

அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை மற்றும் அட்டூழியம் தாங்காமல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் SC/ST மற்றும் வருவாய்த்துறை சங்கம் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சமூக நீதி காக்கும் திராவிட ஆட்சி கழகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

தஞ்சை மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை – தேசிய குழந்தைகள் நல ஆணையம்

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் 17 வயது…