• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • 2026 ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு நிகழ்வு..,

2026 ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு நிகழ்வு..,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா ஆலயத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற (ATMS) சங்கம் சார்பில் நடைபெற்றது மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாண்புமிகு துணை…

வாகனங்கள் மோதியதில்15 தொழிலாளர்கள் காயம்..,

விராலிமலை தனியார் தொழிற்சாலை பணி முடிந்து வேன், பேருந்து வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் 15 பேர் சாலை விபத்தில் காயமடைந்தனர் விராலிமலையில் வாகன உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பணி முடிந்து வழக்கம் போல வேன் மற்றும் பேருந்துகளில் விராலிமலை…

மார்கழி தேரோட்ட விழா..,

மார்கழி தேரோட்ட விழாவில் தேரோட்ட நிகழ்ச்சியை துவக்கி வைத்து இந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். இந்த நிகழ்வில். தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குமரி ஆட்சியர் அழகு மீனா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய்…

பேரணியில் குழந்தைகள், இளஞ்சிறார்கள் பங்கேற்பு..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் 4-வது ஆண்டாக சோழம்பேட்டை- மாப்படுகை பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் பேரணி நடைபெற்றது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள ஆய்வறிக்கையை தொடர்ந்து, காலநிலை மாற்றம்…

தீயசக்தி தி.மு.க. அல்ல விஜய்-பி.டி.செல்வகுமார்

கன்னியாகுமரியை அடுத்த இலந்தையடி விளையில் உள்ள. தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு.திரைப்பட தயாரிப்பாளரும். நடிகர் விஜய்யின் முன்னாள் உதவியாளருமான, அண்மையில் சென்னையில்.தமிழக முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார், அவரது சொந்த செலவில் கலையரங்கம் ஒன்றை அன்பளிப்பாக கட்டி கொடுத்தார். புதிய கலையரங்கத்தினை…

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோவில் மார்கழி தேரோட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழா சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை பக்தர்களுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று…

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாகத் தொடர்ந்து நிலவி வரும் மோதல்..,

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் நிலவி வரும் இருதரப்பு மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியை கிராம கமிட்டி ஊர் மக்கள் குழு சார்பில் நடத்த வேண்டும் என்றும் மற்றொரு தரப்பான தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் தாங்கள்…

பொந்துக்குள் சிக்கிக்கொண்ட 7 அடி நீள சாறை பாம்பு..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள இலவச பொது கழிப்பறை முன்பு 7 அடி உயரமுள்ள சாரைப்பாம்பு ஒன்று செந்தில் தலையை விட்டு சிக்கி கொண்டது. கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு மேலாக…

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி அன்னதானம்..,

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வெம்பக்கோட்டை…

மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கே. டி. ஆர்..,

வாக்குச்சாவடி முகவர்களான BLA2 அவர்களின் பணிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் … தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும்,…