கல்லூரியில் போதை பொருள் நுகர்வு தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்..,
அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட கிளையின் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.…
முதுபெரும் தலைவர் ஆர் நல்ல கண்ணு மறைவிற்கு புகழஞ்சலி கூட்டம்..,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு மறைவையொட்டி அரியலூரில் அண்ணா சிலை அருகில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றியக்குழு சார்பாக புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் தோழர் து. பாண்டியன், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…
திருவரங்குளம் புஷ்கரம் விவசாயக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லியில் அமைந்திருக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் துணை தலைமை இயக்குனர் RC அகர்வால் மற்றும் காரைக்குடி அழகப்பா கல்லூரி…
எம் வி எம் கலைவாணி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் எம் வி எம் மருதுபாண்டியன் தலைமை வகித்து…
சார் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் பி.மூர்த்தி..,
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி இன்று திறந்து வைத்தார்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 17 வது வார்டு பகுதியில்…
பிரதமர் கலந்து கொள்ளும் மேடையில் பெரியாரின் புகைப்படம் அகற்றம்..,
புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 2:45 மணிக்கு மேல் மதுரை வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம்…
அதிமுகவிற்கு துரோகம் பண்ணி குழப்பம் விளைவித்தவர்கள் வெளியேறி விட்டார்கள்-கே.டி.ஆர்
அதிமுகவில் இருந்த சள்ளு- அள்ளு எல்லாம் திமுக கூட்டணிக்கு ஓடிப் போய்விட்டனர், அதிமுகவிற்குள்ளிருந்து துரோகம் பண்ணிவிட்டு, கட்சிக்குள் குழப்பம் விளைவித்தவர்கள் எல்லாம் வெளியேறி போய்விட்டார்கள் என ஒபிஎஸ் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம்….எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொக்கிஷமாக…
எம்.சி.சி. பள்ளியில் ‘ஸ்பெக்ட்ரா 2026’ ஸ்டெம் கண்காட்சி தொடக்கம்..,
சென்னை அடுத்த தாம்பரம் எம்.சி.சி. கேம்பஸ் மேல்நிலைப்பள்ளியில் ‘ஸ்பெக்ட்ரா 2026’ ஆண்டிற்கான ஸ்டெம் கண்காட்சி திறப்பு விழா மற்றும் திட்ட நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் டாக்டர் மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் சபையன் பால்…
பசு மாடு கன்று குட்டி ஈன்ற ஒரு மாதத்தில் உயிரிழந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகில் வசிப்பவர் காளியம்மாள் இவர் தனது வாழ்வாதாரத்திற்காக மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த மாடுகளை தினசரி மேச்சலுக்கு அழைத்துச் சென்று வந்த பிறகு தனது வீட்டின் எதிரில் கட்டி வைப்பது வழக்கம்.…
இளம் கராத்தே வீரர்களுக்கு பெல்ட் சான்றிதழ் வழங்குதல்..,
கன்னியாகுமரியில் புனித கலசான் பள்ளியில் கராத்தே தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது கன்னியாகுமரியில் அமைந்துள்ள புனித கலசான் பள்ளியில் கராத்தே பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும்…







