• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் கைது..,

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் கைது..,

2024 ஆண்டு விவசாயிகள் விளைநிலங்களில் புயல் மழையால் அழிந்து போன பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 56 கோடி ரூபாய் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை பயிர் காப்பீட்டின் பல்வேறு குளறுபடிகள் செய்து விவசாயிகளை ஏமாற்றுவதை கண்டித்தும் விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள…

ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித்யின் அதிகாரபூர்வமான தகவல்..,

மகரவிளக்கு விழாவிற்காக நவம்பர் 16 ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து 1,36,000 க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வருகை தந்துள்ளதாக ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் தெரிவித்தார். சன்னிதானத்தில் உள்ள காவல்துறை ஏற்பாடுகள் குறித்து அவர் பேசினார். முதல் நாளில் மட்டும் சுமார் 55,000 பேர்…

வ உ சிதம்பரம் பிள்ளை 89 குருபூஜை விழா..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் இராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்து செம்மல்வ உ சிதம்பரம் பிள்ளை 89 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஒரு…

கே. டி. ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்..,

திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களும் எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…

மக்கள் குறைகளை கேட்டறிந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கிருஷ்ணாபுரம். மேலப்பாட்டம். கரிசல்குளம் . திருவள்ளுவர் நகர், கம்பர் நகர், பராசக்தி நகர், வீரதர்மபுரம், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் பாஜக மாநிலத் துணை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோபால்சாமி பாஜக தொண்டர்களுடன்…

வ உ சி நினைவு தினத்தையொட்டி புகழாஞ்சலி..,

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களின் திரு உருவச்சிலைக்கு, இன்று 89 வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக நீதிக்கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் ஜெகன்…

அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.500 கோடிக்கு சொத்துக் குவிப்பு..,

2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இன்றைக்கு ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது நாட்டு மக்களின் பணம்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர…

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை அருகே, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக…

லேசர் தொழில் நுட்பங்களை திறந்து வைத்த பிரியா ஆனந்த்..,

சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை…

ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..,

கோவையில் 10 அம்ச கோரிக்களை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…