காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்-மத்திய அரசு
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடங்க உள்ளது. ஜனவரி 31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு மத்தியில் இந்தக்…
அரசு தந்த விருது மகிழ்ச்சியளிக்கிறது: சிற்பி பாலசுப்பிரமணியம்
மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகளை அளித்து கௌரவித்துள்ளது,இதையடுத்து பொள்ளாச்சி இலக்கியவாதி சிற்பி பாலசுப்ரமணியம் பத்மபூஷன் விருதுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. சிற்பி பாலசுப்ரமணியம் கூறுகையில் தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் உள்ள…
அம்பேத்கர், பகத்சிங் படங்களுக்கு மட்டுமே அனுமதி! – அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைக்கமாட்டோம் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.. இனி அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைக்க மாட்டோம் என்று குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில்…
குடியரசு தினவிழாவிற்கு டெல்லியில் உயர் பாதுகாப்பு
டெல்லியில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து டெல்லி மிக உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக புதுடெல்லி…
பிரதமருக்கு ஈபிஎஸ் ட்விட்டரில் வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு, ஈபிஎஸ் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்! இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,…
தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு!
தலைநகர் டெல்லியின் காசிப்பூர் மார்க்கெட் பகுதியில், மர்ம பை ஒன்றில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ”’ பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தலைநகர் டெல்லியின் காசிப்பூர் மார்க்கெட்டில், மர்ம பை ஒன்றில் வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியப்பட்ட…
பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு!..
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 31-ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். பிப்ரவரி 1-ம் தேதி இந்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.…
டெல்லி பல்கலைக்கழகத்தின் மோசமான முன்முடிவு
நாட்டின் செல்வாக்கு மிக்க உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகம் சமீபத்தில் எடுத்திருக்கும் ஒரு முடிவானது, நாடு முழுமையும் உள்ள கல்வியாளர்களின் கவனத்தைக் கோருவதாக அமைந்திருக்கிறது. இதுவரை பள்ளி இறுதித் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் ‘கட் ஆஃப்’ அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துவந்த…
டெல்லியில் 750 மருத்துவர்களுக்கு கொரோனா
டெல்லியில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள 6 முக்கிய மருத்துவமனைகளில் குறைந்தது 750 மருத்துவர்களும், நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது…
டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சிலிங் 46- வது கூட்டம்
ஜி.எஸ்.டி கவுன்சிலிங் 46- வது கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. பொருட்களுக்கான வரி விகிதத்தில் மாற்றம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலுக்கு சமீபத்தில்…