• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

delhi

  • Home
  • நலம் விசாரித்த பிரதமர்…

நலம் விசாரித்த பிரதமர்…

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி பூடானில் இருந்து டெல்லி திரும்பியதும் LNJP மருத்துவமனைக்கு விரைந்த பிரதமர் மோடி, சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து நலம் விசாரித்தார்

டெல்லி வீதியில் களை கட்டும் கஞ்சா விற்பனை..,

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் மாநிலம் முழுவதும் வைரலாகும், டெல்லியில் வீதி ஓர கடைகளில் களை கட்டும் கஞ்சா விற்பனை என்ற ஒளிப்பதிவு காட்சிகள் பரவி வரும் நிலையில். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை தொட்டு இருக்கும் தமிழகத்தின் எல்லைப்பகுதியான,குமரி மாவட்டத்தின்…

நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டப்பட்ட பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொடர் அமளி காரணமாக பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடங்கியுள்ளது.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில்…

டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

டெல்லியில் இன்று ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததால் டெல்லியின் சில பகுதிகளில் மீண்டும் பீதி ஏற்பட்டது. முதலில் மேற்கு டெல்லியின் பஸ்சிம்…

நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்

டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் வாகனங்களால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

நாளை (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 பஹல்காம் படுகொலைக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத்…

டில்லியில் மரம் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

டில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் திடீரென மரம் சரிந்து விழுந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.டில்லியில் இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டில்லியின் பல்வேறு பகுதிகளில்…

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்…

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு, இந்தியா பதிலடி; பந்திப்போராவில் தீவிரவாதிகளுடன் மோதல். ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல். இன்று காலை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பாகிஸ்தானின்…

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தினால் இந்தியா அதற்கு ஈடாக பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இந்தியா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று எங்களுக்கு தகவல்கள்…

அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி… கடல் எல்லையில் பதற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், இந்தியாவின் நடவடிக்கைக்கு பின்அரபிக்கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சி அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், இந்தியாவில் உள்ள…