மதக்கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு!
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில. தலைவர் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா மீது சேலம் சைபர் க்ரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரையில் முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் உள்ளது. இங்கு சுப்பிரமணியசாமி கோயில்…
காவலர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி ஒருவரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ரிஸ்ரோடு (சுற்றுச்சாலை) புதுக்குளம் கண்மாய்க்கும்,கிளாங்குளம் கண்மாய் கழுங்கிற்கு செல்லும் மண் ரோட்டில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 30 வயது முதல் 35 வயது மதிக்கதக்க ஆண் பிரேதம்…
குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தம்பி மாமனாரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெருமூளை கிராமம் புது காலனியை சேர்ந்த எம்ஜிஆர் இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவருடைய மகள் சாரதி வயது 23 அதே தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜய் வயது 29 என்பவரை நான்கு…
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
ஊடக வியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று காலை நடைபெற்ற தாக்குதலுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.., ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில்…
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல்!
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் போதைப்பொருட்களை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து…
மதுரையில் போலீஸ்காரர் எரித்துக் கொலை- குற்றவாளி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
மதுரையில் தனிப்படை காவலர் எரித்துக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குளம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன்(36).…
கோவையில் சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள் கடத்திய நான்கு பேர் கைது..,
கோவை, ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானை தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வாகன சோதனையில் விடுபட்டனர். அப்போது அந்த வழியாக மேட்டூரில் இருந்து…
காரில் துப்பாக்கியுடன் பிடிபட்ட கோவை வாலிபர் போலீசார் பிடித்து விசாரணை!!!
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சிங்காநல்லூர்- திருச்சி ரோட்டில் உழவர் சந்தை அருகில் இரவு 2 மணிக்கு அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை…
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
மதுரை தனக்கக்குளம் வெங்கலமூர்த்தி நகரில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளி (எ) காளிஸ்வரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை .வீட்டின் அருகே 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.மதுரை மாநகர காவல் மற்றும் புறநகர காவல்…
மது விற்பனைக்கு எதிராக புறநகரில் போலீசார் திடீர் சோதனை
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள தாபா ஹோட்டல்களில் தமிழக அரசின் மதுபானம் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, சிறப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும்…