தீ வைப்பு மற்றும் வாகனத்தை நான்கு பேரை பிடித்து விசாரணை..,
மதுரை மாவட்டம் வில்லாபுரம் அகஸ்தியர் தெரு மற்றும் கீரை துறை அம்பேத்கர் நகர் பகுதியில் 3 ஆட்டோ ஒரு பைக் தீவைப்பு மேலும் இரு ஆட்டோகளுக்கு கண்ணாடி உடைப்பு. மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள அகஸ்தியர் தெருவில் ஒரு ஆட்டோவிற்கு முன்று…
பெண்களிடம் செயின் பறிப்பு ஈடுபட்ட இருவர் மருத்துவமனையில் சிகிச்சை..,
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் ஆணையர் உத்திரவின் பேரில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்த பல்வேறு CCTV கேமரா…
காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சி..,
சென்னை மாங்காடு பகுதியைச் சார்ந்தவர் சஞ்சீவி இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்காக சொந்த ஊரான மாங்காட்டிற்கு வந்து விட்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று…
உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது 28. பிரபாகரன் வயது 29. சிவனேஸ்வரன் 28. ஆகிய நபரை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர்…
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி…
மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்துபயணிகளிடம் நகைகள் திருடிய இருவர் கைது..,
மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து பேருந்தில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் நகைகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜானகி, வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிஜா இவர்கள் இருவரும் வேலூரில் இருந்து அரசு பேருந்தில் தனியாக பயணம் செய்தனர்.…
சென்னையில் 8 இடங்களில் வழிப்பறி செய்த கொள்ளையன் என்கவுண்டர்!
சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன், போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். சென்னையில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் என அடுத்தடுத்து…
17 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை..,
கடந்த 2019 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 30 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.1,00,000 அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் உட்கோட்டம், மருவத்தூர் காவல்நிலைய…
ஏழு இடங்களில் செயின் பறிப்பு இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது..,
சென்னை மாநகரில் இன்று காலை கிண்டி சைதாப்பேட்டை திருவான்மியூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. முகமூடி அணிந்தவாறு இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர்…
ஜாகீர் உசேன் கொலை வழக்கில் பரபரப்பு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
ஓய்வுபெற்ற காவல் துணை ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலைவழக்கில் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி…