• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் திருட்டு..,

6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் திருட்டு..,

விருதுநகர் மாவட்டம் இராமலிங்க புரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கல்பாக்கத்தில் இருந்து இன்று இராமலிங்கபுரம் வந்த சிதம்பரம் காலையில் சாத்தூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து…

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று நபர்கள்..,

கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 12.07.2025 அன்று ஜெயன் (50) என்பவர் நகை ஏலத்தில் எடுப்பதற்காக ரூபாய் 30 லட்சம் பணத்துடன் கேரளா செல்ல வேண்டி இருசக்கர வாகனத்தில் எட்டிமடை பாலத்தின் மேல் சென்று…

செல்போன் வாங்குவது போல் நடித்து திருடி சென்ற வாலிபர்..,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த அசாருதீன் ‌வயது(28). இவர் வேடசந்தூர் கடைவீதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இன்று இவரின் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், தனக்கு செகண்ட் ஹேண்ட் செல்போன் தேவை என்று கூறி 6000…

ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி புகார்..,

கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்குட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, சுப்பையா, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரும்…

அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தாயில்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் சாக்குப் பையுடன் இருப்பதை பார்த்து சாக்குப்பையை சோதனை இட்டார். அதில்…

சீட்டு நடத்தி சுமார் 70 லட்சம் ரூபாய் மோசடி..,

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் அருணா ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் 50க்கும் மேற்பட்டோர் பல வருடங்களாக நகை சீட்டு ஏலச்சீட்டு என பல்வேறு வகை சீட்டுகளுக்கான பணத்தை கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனைவரும் சீட்டுக்கான தொகையை செலுத்திய நிலையில்…

ராமரை பற்றி அவதூறாக பேசிய வைரமுத்து மீது புகார் மனு..,

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து ராமரை பற்றி அவதூறாக பேசினார். இதற்கு தமிழகத்தில் உள்ள பாஜக இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும்…

ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர்..,

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சாலையில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம்,ரம்யா தம்பதியர். சுப்பிரமணியம் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில்,அவரது மனைவி ரம்யா ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 2021 ஆம்…

கார் ஏற்றி ஒருவர் கொலை காதலி படுகாயம்..,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூதமங்கலம், பொட்டபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (21). இவர் ராகவி (23) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவர் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் இவர்கள் இருவரும்…

தாய் கண் முன்னே காதலியை கத்தியால் வெட்டிய காதலன்..,

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 25 வயது உடைய செல்வம் பழைய பல்லாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம் போல் பல்லாவரம் தனியார் பள்ளி அருகே செல்வம் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது தனியார் பள்ளியில்…