• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வணிகம்

  • Home
  • வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு : இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு : இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை நாளை முதல் உயர்த்தப்பட உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெட்ரோல், டீசல்…

அட்சய திருதி : சரிவை நோக்கி தங்கம் விலை

வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி அன்று அட்சய திருதியை முன்னிட்டு, தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக சரிவைச் சந்தித்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்தது. கடந்த சனிக்கிழமை 22 கேரட்…

தங்கம் விலை இன்றைய நிலவரம்

தங்கம் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும். ஆனால், இந்தியாவில் இதற்கு நேர்…

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

கடந்த 20 நாட்களாக வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு என்று செய்திகள் வந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம்…

மாதத்தின் முதல் நாளில் குட்நியூஸ்… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை!

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி…

எல்.ஐ.சி அலுவலகங்கள் 3 நாட்கள் திறந்திருக்கும்

எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி). எல்ஐசி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் மிகவும் நம்பகமான…

கோகோ கோலாவில் பிளாஸ்டிக் துகள் கலப்பால் அதிர்ச்சி

கோகோ கோலா டின்னில் பிளாஸ்டிக் துகள் கலப்பால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட டின்களை அந்நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் 10,000 குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் திரும்பப் பெற்றது. குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில்…

இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகம்

இந்தியாவில் OPPO F29 சீரிஸ் Durable Champion அறிமுகப்படுத்தப்பட்டது. செல்போன் துறையில் முன்னணி நிறுவனமான OPPO அதன் F29 சீரிஸ் Durable Champion-யை அறிமுகம் செய்துள்ளது. இது கேரளாவின் பருவமழை, இராஜஸ்தானின் கொளுத்தும் வெப்பம் முதல் காஷ்மீரின் கடுங்குளிர் வரை இந்தியாவின்…

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் கூடுதல் கட்டணம்

அமேசான், பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.49 செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் இப்போது வீட்டில் அமர்ந்தபடியே தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்குகிறார்கள்.…

தமிழகத்தில் இனி கார் வாங்க வேண்டுமா? : வருகிறது புதிய விதிமுறை

தலைநகர் சென்னையில் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி காரை பார்க்கிங் செய்வதற்கான இடம் இருக்கும் ஆவணத்தை காண்பித்தால் கார் வாங்க முடியும் என்கிற புதிய விதிமுறை வர இருக்கிறது.தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை…