• Sat. May 4th, 2024

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ByTBR .

Mar 23, 2024

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு வந்த இ-மெயிலால் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *