பாமகவில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்
பாமகவின் செயல் தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கம் செய்வதாக பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், பாமக நிறுவனர்…
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை உயர்த்திய தமிழ்நாடு அரசு
கடந்த ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை இந்த ஆண்டு ரூ.349 உயர்த்தி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு…
ஆசிரியர்களுக்கு டெட் தேர்வா?
லண்டனில் இருந்து ஸ்டாலின் அவசர ஆலோசனை! பின்னணி இதுதான்! அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (‘டெட்’) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு… திருப்பூரில் வேலை இழப்பு அபாயம்!
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஆகஸ்டு 27 ஆம் தேதியில் இருந்து 50 சதவிகிதம் வரி விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இது ஏதோ சர்வதே செய்தி, நமக்கென்ன என்று இருக்க முடியாது. ஏனென்றால், அமெரிக்காவில் டிரம்ப்…
அடடா… லட்சுமி மேனனா இது?
கடத்தல் வழக்கில் தலைமறைவு! பிரபல நடிகை லட்சுமி மேனன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குட்டிப் புலி, கும்கி, கொம்பன், மருது உள்ளிட்ட படங்களில் லட்சுமி மேனனின் நடிப்புத் திறமையைப் பார்த்து வியந்தவர்கள் நாம். ஆனால் அதே லட்சுமி மேனன் மீது…
கால்பந்து விளையாட்டில் ரொனால்டாவைப் பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி சாதனை
கால்பந்து விளையாட்டில், ரொனால்டோவை விட அதிக கோல்கள் அடித்து, பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார் மெஸ்ஸி.கால்பந்து விளையாட்டில் பெனால்டி அல்லாமல் மெஸ்ஸி இதுவரையில் 764 கோல்களும், ரொனால்டோ 763 கோல்களும் அடித்துள்ளனர். ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை…
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16ஆயிரம் கனஅடியாக குறைப்பு
தருமபுரி மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 31,000 கனஅடியாகவும், இரவு 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று 18,000 கன…
தக்காளி விலை மீண்டும் உயர்வு
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அம்மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதைத் தொடர்ந்து தக்காளியின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.தக்காளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுகிறது. கடந்த ஜூன் மாத இறுதியில் ஒரு…
ஜூலை 28 விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஜூலை 28 ஆடிப்புரத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெறுவதால் அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு…
14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு…