• Sat. Mar 25th, 2023

விஷா

  • Home
  • கோவை ‘மேக்’ விழாவில் அசத்திய மாணவர்கள்..!

கோவை ‘மேக்’ விழாவில் அசத்திய மாணவர்கள்..!

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ‘மேக்’ விழாவில், குறும்படம் முதல் மேக்கப் வரை மாணவர்கள் அசத்தியுள்ளனர்.கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ”மேக்” விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 137: தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்தட மென் பணைத் தோள் மட நல்லோள்வயின்பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்றுஎய்தினை வாழிய நெஞ்சே செவ் வரைஅருவி ஆன்ற நீர் இல் நீள் இடைகயந் தலை மடப் பிடி உயங்கு…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இதைப் படிப்பதால் உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம். உண்ண உணவும் உடுத்த உடையும் வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75சதவிகித மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு…

குறள் 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.பொருள் (மு.வ):எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

லைஃப்ஸ்டைல்

பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள்;: பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும். பசலைக்கீரையில் விட்டமின் சி, வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. இதனால்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 136: திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅதுமருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போலஎன்னை வாழிய பலவே பன்னியமலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறியதலைப்பிரிவு உண்மை அறிவான் போலநீப்ப நீங்காது வரின்…

பொது அறிவு வினா விடைகள்

மார்ச் 27ல் தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி..!

சென்னையில் ஒருங்கிணைந்த விமான முனையங்களைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மார்ச் 27 அன்று தமிழ்நாடு வருகை தருவதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் தமிழ் பேசும் குறவர்களுக்கு நிலப்பட்டா வழங்கக் கோரி போராட்டம்..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் பேசும் குறவர் இன மக்களுக்கு நிலப்பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரையில் கல்மேடு பகுதியில நூற்றுக்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள்வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் ஊசி மணி, பாசிமணி, நரி பல் போன்றவற்றை விற்பனை…