தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டண உயர்வு அமல்.
தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவித்திருந்தார். அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து…
சமையல் குறிப்புகள்:
துவரம்பருப்பு தக்காளி சூப்: தேவையான பொருட்கள் மசாலா அரைக்க:தனியா – 1 கைப்பிடியளவு, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1ஃ2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்செய்முறை:
பொது அறிவு வினா விடைகள்
நிஷ்கா என்ற தங்க நாணையங்கள் வாணிகத்தில் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன?ரிக்வேத காலம் வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் எது?மொகஞ்சதாரோ பின்வரும் அரசர்களுள் சமண சமயத்தை பின்பற்றாதவர் யார்?கனிஷ்கர் புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • முதலில் நாம் எண்ணங்களை உருவாக்கி கொள்ளுகின்றோம்அந்த எண்ணங்கள் தான் பின்னர் நம் வாழ்க்கையை உருவாகின்றன. • தெரியாத விடயங்களை பிறரிடம் கேட்பவன் ஒரு நிமிடம் முட்டாள்தெரியாத விடயத்தை கேட்காமல் இருப்பவன் வாழ்நாள் முட்டாள். • ஒன்றை நீங்கள் அடைய…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 39: சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென்காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்கண்ணே கதவ?…
குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. பொருள் (மு.வ): பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
அழகு குறிப்புகள்:
முகம் பொலிவு பெற: தேவையான பொருள் செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேனை கலக்கவும். இரண்டையும் நன்றாக கலக்கும்போது, அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்த பிறகு, அதில் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். நீங்கள் அதை…
சமையல் குறிப்புகள்:
பூண்டு சாதம்:தேவையான பொருட்கள் சாதம் – 2 கப், பூண்டு – 15 பல், காய்ந்த மிளகாய் – 2, தனியா – 1 ஸ்பூன், கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், எண்ணெய்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 38:வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,பாட்டம் பொய்யாது பரதவர் பகர,இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழுமெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,ஒலி காவோலை முள் மிடை…



