படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • சந்தோஷத்தைத் தொடதே.ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. • குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்;பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். • அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது. எந்தக் குறையையும்…
குறள் 313:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.பொருள் (மு.வ):தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
பொது அறிவு வினா விடைகள்
உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?மலேசியா ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?இரும்பு இந்தியாவில் வைரச்சுரங்கங்கள் எங்கு உள்ளன?பன்னா இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?மியான்மர் புற்றுநோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் என்ன?ஆங்காலஜி ஃபிராஷ் முறை மூலம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 48: அன்றை அனைய ஆகி, இன்றும், எம்கண் உளபோலச் சுழலும் மாதோபுல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூவைகுறு மீனின் நினையத் தோன்றி,புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்வடி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதேஅது உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார்நீ அதை வென்று விடலாம்… • வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான்வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி! • நீ யாராக…
சமையல் குறிப்புகள்:
சேலம் மட்டன்குழம்பு: தேவையான பொருட்கள்:மட்டன் – 3/4 கிலோ, சின்ன வெங்காயம் – 1/2 கிலோ (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் பட்டை –…
அழகு குறிப்புகள்
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள: பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சமமான அளவு எடுத்து மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தினமும் கழுவி வந்தால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும். கோதுமை தவிடுடன் பால் இரண்டையும் கலந்து…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 47: பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடிஉயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யெனஅரும் புண் உறுநரின் வருந்தி வைகும்கானக நாடற்கு, ‘இது என’ யான் அதுகூறின் எவனோ- தோழி!…
பொது அறிவு வினா விடைகள்
இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது எது?வேளாண்மை மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென்மாநிலம் எது?ஆந்திரப்பிரதேசம் ஈராக் நாட்டின் தலைநகரம் எது?பாக்தாக் இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ள நகரம்?பெங்களுர் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?பொகரான் இந்தியா…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை நிறைந்த ஒருவர்யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை!! • கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்லஉன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு • ஒரு முறை வந்தால்…



