• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 335

குறள் 335

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்.பொருள் (மு.வ):நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

இலக்கியம்

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!துறை போகு அறுவைத் தூ மடி அன்னநிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,அனைய அன்பினையோ, பெரு மறவியையோஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்கழனி…

பொது அறிவு வினா விடைகள்

படித்ததில் பிடித்தது

ந்தனைத்துளிகள் ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.அதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று “இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான்…

குறள் 334

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்வாளது உணர்வார்ப் பெறின். பொருள் (மு.வ): வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

சமையல் குறிப்புகள்

பஞ்சாபி சென்னா மசாலா: தேவையானவை:வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, உப்பு -ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 10 அல்லது 12பல், நெய் – 6…

படித்ததில் பிடித்தது

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான காரணங்கள்: ..

பொது அறிவு வினா விடைகள்

குறள் 333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல். பொருள் (மு.வ): செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

சமையல் குறிப்புகள்

கிரீன்கறி வெஜ் கோப்தா: தேவையானவை: அரைக்க:தேங்காய் – 1 மூடி, முந்திரி – 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்கவேண்டும்). புதினா – அரை கட்டு, மல்லித்தழை – 1 கைப்பிடி, இஞ்சி – 1 துண்டு,பூண்டு – 5 பல், பச்சை…