• Fri. May 3rd, 2024

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

பொருள் (மு.வ):

தம்முடைய தொழிலைச்‌ செய்கின்றவர்‌, தம்‌ சுற்றத்தார்‌, தம்‌ பகைவர்‌ என்று கூறப்படும்‌ எல்லாரையும்‌ ஆராய்வதே ஒற்றரின்‌ தொழிலாகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *