சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம்
பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஓபிஎஸ் குழு தனித்து விடப்பட்டிருப்பதுடன், மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதால், அவர் அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும்…
சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி
சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக, பாஜக வேட்பாராக முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், வட சென்னை –…
தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றம் : சௌமியாஅன்புமணி போட்டியிடுகிறார்
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் அரசாங்கம் என்பவர் மாற்றம் செய்யப்பட்டு, சௌமியாஅன்புமணி போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர்…
விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதியில் பாஜக சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை…
விருதுநகரில் களமிறங்கும் நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்
மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் முதன்முதலாக களமிறங்குகிறார்.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூரில் (தனி) கு.நல்லதம்பி, மத்திய சென்னையில் ப.பார்த்தசாரதி,…
பொது அறிவு வினா – விடைகள்
1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். 2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. 3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. 4. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330.…
குறள் 643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல் பொருள்(மு.வ): சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 346: குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,தண் கார் தலைஇய நிலம் தணி காலை,அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,அழிந்த வேலி அம் குடிச் சீறூர்ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட தாள் வலி ஆகிய…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1.”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” 2. “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” 3. “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு…
பாஜகவில் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டி
தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 23 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,…




