• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • குறள் 635

குறள் 635

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை பொருள் (மு.வ): அறத்தை அறிந்தவனாய்‌ அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய்‌, எக்காலத்திலும்‌ செயல்செய்யும்‌ திறன்‌ அறிந்தவனாய்‌ உள்ளவன்‌ ஆராய்ந்து கூறும்‌ துணையாவான்‌.

ஏப்ரல் 12ல் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா, ஏப்.12ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சியம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக சித்திரை திருவிழா…

யூஎஸ்பி போர்டுகள் மூலம் சார்ஜ் போடாதீர்கள் – காவல்துறை எச்சரிக்கை

பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட்டால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பொதுமக்களின் தேவைக்காக செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பெரும்பாலான…

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாளை கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார்.நாளை தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் நாளை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர் மோடி.…

எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

ராமநாதபுரம் திமுக எம்பி நவாஸ்கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் பெருநாழி அருகே கொக்காடி கிராமத்தில் உள்ள…

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் : பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கலா?

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீர் டெல்லி பயணம் சென்றுள்ளதால், பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி…

தமிழ்நாட்டில் 9ஆயிரம் கோடி முதலீடு செய்த டாடா நிறுவனம்

தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9ஆயிரம் கோடி முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (13.3.2024) முகாம் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை…

பாஜகவில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், பாஜக தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் பாஜக சமீபத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…

22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை.., எஸ்.பி.ஐ பிரமாண பத்திரம் தாக்கல்…

நாடு முழுவதும் கடந்த 5 வருடங்களில் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில்…

அதிமுக – தேமுதிக இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக – தேமுதிக இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தி.மு.க. தனது கூட்டணி…