• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் 71,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை…

ஜூன் 10ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்னிந்திய…

நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025

https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … சொகுசு விடுதியாக மாறிய “அரச அரண்மனைகள்” சுற்றிப் பார்க்கலாம் வாங்க… https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் ……

நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025

https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்! அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … கொழுக்கு மலைக்கு வாருங்கள் …இயற்கை சிரிப்பதை பாருங்கள்! https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்! அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் ……

நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025

https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் … மாற்றுத்திறனாளி கார்டுக்கு லஞ்சம் …ஏமாற்று திறனாளிகள் மீது ஆக் ஷன் எடுப்பாரா ஸ்டாலின்? https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்!அனைவருக்கும் ஷேர்…

பிணையப்பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை

தமிழகத்தில் 4,000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்யவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. இந்த…

நிகழ்நேர தரவுகளை பொதுப்பயன்பாட்டில் இருந்து நீக்கிய வானிலை மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்படும் நிகழ்நேர தரவுகளை பொதுப்பயன்பாட்டில் இருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ஆர்டிஐ –யிடம் விளக்கம் கேட்டதற்கு நிகழ்நேர தரவுகள் இனி வானிலை துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும். பொதுமக்கள் பயன்ப்படுத்த முடியாது என…

ரெப்போ வட்டி விகிதத்தில் ஆர்பிஐ அதிரடி

வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஆர்பிஐ அதிரடியாக அறிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவின் இருமாத மறுஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய்…

பழைய ஓய்வூதியத் திட்டம் செப்டம்பரில் வெளியாக வாய்ப்பு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய…

ஆர்சிபி வெற்றி விழாவில் உயிரிழந்தவர்களுக்கு இபிஎஸ் இரங்கல்

பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது..,“பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு…