• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • நவ.13 முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கோலாட்ட உற்சவம்..!

நவ.13 முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கோலாட்ட உற்சவம்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவம்பர் 13 முதல் நவம்பர் 18 வரை கோலாட்ட உற்சவம் ஆரம்பமாக உள்ளது.நவ. 12 தீபாவளியன்று காலை, மாலையில் அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்க கவசம், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துபடி செய்யப்படும். நவ. 13 முதல்…

இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் மாகாளியம்மன்..!

விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டையில் உள்ள புளியம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று…

பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை மோசடி வழக்கில்.., திருச்சி கிளை மேலாளர் கைது..!

பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகளில் இதுவரை 14 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த நகைக்கடையின் திருச்சி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டள்ளார்.திருச்சி புதிய கரூர் பைபாஸ் ரோட்டில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும்…

தேவர் பூஜையில் கலந்து கொள்ள பசும்பொன் செல்கிறார் எடப்பாடி..!

வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் செல்ல இருப்பதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.தேவர் குருபூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல்…

அலுவலகத்தில் ‘கர்பா’ நடனம் ஆடிய வங்கி ஊழியர்கள்..!

நவராத்திரியை முன்னிட்டு மும்பையில் உள்ள ஆக்சஸ் வங்கியின் ஊழியர்கள் அலுவலகத்தில் ‘கர்பா’ நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.வசந்த பஞ்சமி, ஹோலிப்பண்டிகை மற்றும் நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது இரவுகளிலும் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் கர்பா. பெண்ணின் தெய்வீக வடிவமான…

திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

பசும்பொன் தேவர் 116வது குருபூஜையில் கலந்து கொள்ள.., எடப்பாடியாருக்கு பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி அழைப்பு..!

தொடர் விடுமுறை : சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில் அறிவிப்பு..!

இன்று அக்டோபர் 21 கடைசி சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை வருவதால் சென்னை – நாகர்கோவில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்று கடைசி சனிக்கிழமை அக்டோபர் 21ம் தேதி, பள்ளி, கல்லூரிகள்,…

நவம்பர் 1ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..,

நவம்பர் 1ம் தேதி புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த நாள். இந்த நாளை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.“குமரியின்…

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்..!

மருதுபாண்டியர்களின் 222 வது குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், முழுவதும் மாமன்னர்கள், மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, வருகிற 24…