வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.58 குறைந்து ரூ.1823-க்கு விற்பனை செய்யப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல்…
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகராட்சி மன்றத்துக்கான 2 மாற்றுத்திறனாளி உறுப்பினர் பதவிகளுக்கு இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளால் ஒலிக்கப்பட வேண்டும்…
எண்ணத்தில் கவனம் வையுங்கள்…
விதைப்பதுதான் விளையும். விதைப்பது நன்றாக இருந்துவிட்டால் பலனும் நன்றாகவே இருக்கும். எனவே நல்ல எண்ணங்களை விதைப்போம். எண்ணத்தில் கவனமாக இருந்தால் சொல்லும் செயலும் சரியாக இருக்கும். எண்ணத்தின் வெளிப்பாடே சொல்லும் செயலும். எண்ணத்தில் கவனம் இருந்தால்தான் பேசும் சொற்களில் செழுமை இருக்கும்.…
குறுந்தொகைப் பாடல் 65
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்இன்புறு துணையொடு மறுவந் துகளத்தான்வந் தன்றே தளிதரு தண்கார்வாரா துறையுநர் வரனசைஇவருந்திநொந் துறைய இருந்திரோ எனவே பாடியவர்: கோவூர்கிழார். பாடலின் பொருள்:தோழி, வலிய பருக்கைக் கற்கள் இருக்கும் இடத்திலுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்வதற்காகத்…
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. பொருள் (மு.வ): முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்
டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.டெல்லியில் வாகனங்களால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…
ஜூலை மாதம் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை
ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு முதல் இரண்டு வெள்ளிக்கிழமை, மொஹரம் பண்டிகை மற்றும் கடைசி 2 ஞாயிற்றுக்கிழமை என 5 நாட்களுக்கு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரிசி,…
சென்னையில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம்
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை நகர கூட்டு திட்டத்தின் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. மின்சாரப் பேருந்துகள் நகரப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டவை. இந்நிலையில்…
படித்ததில் பிடித்தது
யாரும் நம்பவில்லை என்பதற்காகநீங்கள் வலிமை இழந்தவர்களாகமாறிப்போய் இருக்கிறீர்கள். நிழலுக்கு தான் உருவம் வேண்டும்நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும். உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால்யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,அவர்கள் கடந்து போகட்டும் என்றுதள்ளியே இருங்கள். நெருப்பு தொட்டால் சுடும் என்பதுஅவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.…
குறுந்தொகைப் பாடல் 64
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்புன்றலை மன்றம் நோக்கி மாலைமடக்கண் குழவி அணவந் தன்னநோயேம் ஆகுதல் அறிந்தும்சேயர்தோழி சேய்நாட் டோரே. பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை. பாடலின் பொருள்:தோழி, பல பசுக்கள், நெடுந்தூரம் நீங்கிச் சென்றதால், அவை தங்கியிருக்கும் பொலிவிழந்த இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து,…