சென்னையில் 13 விமானங்கள் ரத்து
கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி…
கனமழையால் பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,…
வேகமாக வரும் கார்களை ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் பலி
கேரளா மாநிலத்தில் வேகமாக வரும் கார்களை ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞன் கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் மோகம்…
பைக் டாக்ஸி ஓட்ட தடை : கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
வணிக நோக்கத்திற்காக பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்திருப்பது நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.கால் டாக்ஸி, ஆட்டோ போல் இப்போது பைக் டாக்சியின் புழக்கம் அதிகமாகிவிட்டது. இதற்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது…
நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது
நாளை டிச.12 பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25ஆம் தேதியன்று, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே, லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற…
டிச.24ல் பாமக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
வன்னியர்களுக்கு வழங்கும் உள்இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி டிச.24ல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை.…
திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலையில் நாளை மறுநாள் (டிச.13) மகாதீபத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.திருவண்ணாமலை மலையில் திடீரென சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில்…
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி…
டெல்லியில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு
டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப் போவதாக அரவிந்த்கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை போலவே ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து…
வலைவீசி தேடப்படும் புஷ்பா 2 பட கார்
நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா 2 படத்தின் கார் தற்போது ரசிகர்களாலும், நெட்டிசன்களாலும் வலைவீசி தேடப்படும் அளவிற்கு அந்தக் கார் அனைவரையும் ஈர்த்துள்ளது.புஷ்பா 2 திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பஜெரோ ஸ்போர்ட், அதன் ஈர்க்கக்கூடிய சாலைப் பிடிப்பு மற்றும் செயல்திறனுக்காக அறியப்பட்ட…




