• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • நாளை தமிழகம் முழுவதும் தோழி விடுதிகள் திறப்பு..!

நாளை தமிழகம் முழுவதும் தோழி விடுதிகள் திறப்பு..!

தமிழகம் முழுவதும் நாளை தோழி விடுதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.கிராமங்களில் இருந்து நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் தோழி விடுதிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள தோழி விடுதிகளை நாளை (ஜனவரி 4ம் தேதி)…

மார்ச் 21ஆம் தேதி திருவாரூர் ஆழித்தேரோட்டம்..!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகக் கருதப்படும், திருவாரூர் ஆழித்தேரோட்டம், வருகிற மார்ச் 21ஆம் தேதியன்று நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவாரூர் ஆழித்தோரோட்டத்தைக் காண பல ஊர்களில் இருந்தும், கட்டுச்சோற்றுடன் வண்டி மாடு கட்டிக் கொண்டு, மக்கள் சாரை சாரையாக செல்வார்கள். அதெல்லாம்…

புத்தாண்டு பரிசாக ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

தமிழ்நாட்டில் புத்தாண்டு பரிசாக, 19 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ஐபிஎஸ் அதிகாரிகள் தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, வெண்மதி, அரவிந்தன், விக்ரமன்,…

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் அரிசி விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. கர்நாடக பொன்னி அரிசி கடந்த ஆண்டு கிலோ ரூபாய் 46க்கு விற்ற நிலையில் தற்போது சில்லறை சந்தையில் கிலோ 55 முதல் 60 வரை விற்பனை ஆகி வருவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல்…

முதல்வரின் பாதுகாப்புக்கு கருப்புநிறத்தில் கான்வாய் கார்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பாதுகாப்பை பூர்த்தி செய்யும் வகையில் நவீன ரக கருப்பு நிற இன்னோவா கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும், இது நிலையான கண்காணிப்பு திறனை கொண்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் இதில்…

சென்னையில் 47வது புத்தகக் கண்காட்சி தொடக்கம்..!

சென்னையில் நாளை (ஜனவரி 3) முதல் ஜனவரி 21 வரை 47வது புத்தகக் கண்காடசி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடப்பு ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி ஜனவரி 3ஆம் தேதி நாளை தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைப்பு..!

கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தில் இருந்து, 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுளளது.சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக…

7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.நேற்று முன் தினம் (31-12-2023) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…

திருச்சியில் ரூ.19,850 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம்!

தமிழ்நாட்டில் இன்று ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.தமிழ்நாட்டில் ரயில், சாலை, கப்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திருச்சிராப்பள்ளி…

உணவுப்பொருட்களுக்கு புதிய நடைமுறை அமல்..!

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களுக்கு (5 கிலோ, 1 கிலோ, அரைக்கிலோ) மொத்த விலையுடன், அதனுடைய சில்லறை விலையையும் குறிப்பிட வேண்டும் என புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில்…