ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே., 50ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
கம்பம் எம்.பி.எம் பள்ளியில் 1974&75 ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப்பின், ஒன்று சேர்ந்த ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே… நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பம் எம்.பி.எம் (கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி) பள்ளியில் 1974&75 ஆம்…
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் குளிக்க தடை…
சுருளி அருவியில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க கம்பம் கிழக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, தேனி மாவட்டத்தின் சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும்…
கொச்சியில் சரக்குக் கப்பல் மூழ்கியது..,
கொச்சி அருகே அரபிக் கடலில் எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்குக் கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்த எரிபொருள் சுமார் இரண்டு நாட்டிகல் மைல் சுற்றளவில் கடலில் பரவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்களுடன் கூடிய கடலோர காவல்படையின்…
கணவரை மாணவர்களின் உதவியுடன் எரித்த பள்ளி முதல்வர்..,
மும்பையில் மதுவுக்கு அடிமையான தனது கணவரை விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் டியூஷன் வரும் சிறுவர்களின் உதவியுடன் உடலை எரித்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார். சவுசாலா வனப்பகுதியில் கடந்த 15-ம் தேதி அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த…
புதிய அணைக்கு அழுத்தம் கொடுக்கும் கேரளா!
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக தமிழ்நாடு அளித்துவரும் அழுத்தங்களுக்கு மத்தியில், புதிய அணைக்கான கோரிக்கையை வலுவாக முன்வைக்க கேரளா தயாராகி வருகிறது. மேற்பார்வைக் குழு மற்றும் முல்லைப்பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) முன்வைத்து விவாதிக்க…
ராஜீவ் காந்தி நினைவு நாள்..,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.…
பாகிஸ்தானின் அசிம் முனீருக்கு உயர் பதவி!
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ தாக்குதல்களால் பாகிஸ்தான் பின்னடைவுகளைச் சந்தித்தபோது, பாகிஸ்தானில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம், ராணுவ தளபதி அசிம் முனீரின் எதிர்காலம் என்ன என்பதுதான். அவர் நீக்கப்படலாம் என்றுகூட செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் தற்போது…
தூக்கு போட்டு தற்கொலை..,
வருசநாடு கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சுருளிஆண்டவர் வயது 46 இவர் கடந்த சில ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வந்தார். அதில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கூலி வேலை செய்து வந்ததாகவும் மேலும் சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் கூலி…
சாதனை மாணவிக்கு பாராட்டு விழா..,
தேனி மாவட்டம் கம்பம் எம்.டி தனி (16) கம்பம் பொதுப் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர் T. கண்ணன். இவரது மகள் கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிமாணவி K.தேஜஸ்வினி பத்தாம்…
3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்பு, தாய் கைது!
கேரளாவில் 3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சி திருவாங்கூளம் மூழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. குடும்பப் பிரச்னைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக…