• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

விஜி ஜோசப்

  • Home
  • காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக, கம்பம் தெற்கு காவல் நிலைய காவல்துறை அதிகாரிகளை கண்டித்து, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராகுல், அவரது மகன் மற்றும் அவரது நண்பர்…

12 வயது சிறுவனை மது குடிக்க வைத்த 26 வயது இளம் பெண் கைது.

தமிழக எல்லை குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு மிளாமலை பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற 26 வயது இளம் பெண்ணை, 12 வயது சிறுவனுக்கு கட்டன் சாயா (பால் இல்லாத டீ) எனச் சொல்லி மது கொடுத்து குடிக்க வைத்த சம்பவத்தில்…

பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்..,

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி தூக்கு கயிற்றை முத்தமிட்ட மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 94 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட குழு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர்…

அனில்ஜெயின் தலைமையிலான மேற்பார்வை குழு இன்று பெரியாறு அணையில் ஆய்வு

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையிலான மேற்பார்வை குழு இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும் தீபங்கர்தத்தா ஆகியோர் உதிதரவிட்டதை தொடர்ந்து,…

சிட்டுக்குருவி தினம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி.

சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆங்காங்கே நடத்தி…

தமிழக பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே பட்டாக்கத்தி மறைத்து வைத்த 2 பேர் கைது.

தமிழக கேரள எல்லை குமுளியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே பட்டாகத்தி கள் மறைத்து வைத்த சம்பவத்தில் இரண்டு பேர்களை குமுளி போலீசார்கள் கைது செய்தனர். பட்டாக்கத்தி தமிழக அதிகாரிகள் அலுவலகம் அருகே மறைத்து வைத்தது குறித்து போலீசார்…

இன்டர்நேஷனல் கராத்தே போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு..

மலேசியாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் கராத்தே போட்டி மற்றும் தேசிய அளவில் நடைபெறும் யோகா போட்டிக்கு செல்லும் கம்பம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புனித சென்ட் மேரிஸ் மெட்ரிக்…

விவசாயிகள் எல்லை முற்றுகை போராட்டம் சாலை மறியலால் பரபரப்பு.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும் தீபங்கர்தத்தா ஆகியோர் உதிதரவிட்டதை தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் ஏழுபேர் கொண்ட புதிய மேற்பார்வை குழுவை…

கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.,

கேரளாவுக்கு கடத்த பூட்டிய குடோனில் பதுக்கி வைத்திருந்த 26 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனை சீல் வைத்து அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொது…

தேனி குமுளி 4 வழி சாலையாக மாற்ற ஐஎன்டியுசி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்திற்குட்பட்ட லோயர்கேம்ப், கம்பம் கிளை…