தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் சந்திப்பு நிகழ்வு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் சந்திப்பு 20வது நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர், எழுத்தாளர் தேனி சுந்தர் தலைமை வகித்தார். ஆசிரியர் செந்தில் குமார் வரவேற்றுப் பேசினார். கவிஞர் இதய நிலவன் எழுதிய “ஓரெண்டே ரெண்டே” நாவல்…
26 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் ஒடிசா கஞ்சா வியாபாரி கைது…
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல்நிலையத்தில், 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா சப்ளை செய்த ஒடிசாவை சேர்ந்த கஞ்சா வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கடந்த 02.12.2024-ல் 26 கிலோ கஞ்சா பறிமுதல்…
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் பலி. பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 25…
ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம்..,
ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம். மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில்…
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் மீண்டும் திருப்பம்..,
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் நிரப்பப்பட்ட சாக்குகள் இருந்ததாக டெல்லி போலீஸ் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.…
அறுவை சிகிச்சையை படம்பிடித்த ஊழியர் இடைநீக்கம்..,
திருவனந்தபுரம் பாறசாலை தாலுகா மருத்துவமனையைச் சேர்ந்த மயக்கவியல் தொழில்நுட்ப வல்லுநர் அருண் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.கடந்த வாரம் இங்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையை அருண்கைபேசியில் படம்பிடித்தார். இது மருத்துவர்களின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் விசாரித்தபோது, வீட்டிற்கு வீடியோ…
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி..,
ஜெய்ப்பூர்: நேற்று நடைபெற்ற ஐபிஎல் 36-வது லீக் போட்டியில் அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் சிறப்பாக விளையாடியும் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியடைந்தது. ராஜஸ்தானின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2 ரன்கள்…
உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி நிஷிகாந்த்துபே..,
புது தில்லி: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால், நாடாளுமன்றத்தை மூடிவிடுவது நல்லது என்று பதிவு செய்துள்ளார். பின்னர்,…
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மக்கள் எதிர்ப்பு..,
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சனிக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு “50501” என்று பெயரிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 50 போராட்டங்கள், ஒரே குறிக்கோளுடன் நடத்தப்படுவதை இது…
வக்ஃபு திருத்தச்சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி கண்டன பொதுக்கூட்டம்..,
வக்ஃபு திருத்தச்சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் கம்பத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி பங்கேற்றார். ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில்…