பஞ்சாயத்து தேர்தலை தள்ளி போடாதே.,
பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில்உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் கையில் பதாகைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் ஜனவரி 5 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் மறு தேர்தலுக்கான அறிவிப்பு இதுவரை…
வேளாங்கண்ணியில் சுற்றுலா வாசிகள் வருகை
சுற்றுலாவாசிகளை ஈர்க்க வேளாங்கண்ணியில் அமைகிறது படகு குழாம் ; சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் முதற்கட்ட பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு செய்தார். கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள்…
பாஜக நாகை மாவட்ட முன்னாள் தலைவர் திமுகவில் ஐக்கியம்
பாஜக நாகை மாவட்ட முன்னாள் தலைவர் கார்த்திகேயன் மகன் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் ; புதிய மாவட்ட பாஜக தலைவர் அறிவித்ததால் அதிருப்தியில் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் கார்த்திகேயன் உடல்…
நாகப்பட்டினத்தில் முதல்வர் ஸ்டாலின் -Road Show
நாகப்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், தம்பிதுரை பூங்காவில் இருந்து எஸ்பி அலுவலகம் வரை நடந்தபடி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கைக்குலுக்கி உற்சாகமடைந்தனர். நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைத்தந்துள்ள தமிழக…
உடன்பிறப்பு வீட்டு வாசலில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் …
தன் கழக உடன்பிறப்பு வீட்டில் 72 ஆவது பிறந்த நாளை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார் . நாகை கோட்டைவாசல்படி சாலையில் திமுக நிர்வாகி முருகா என்பவர் சாலையோரத்தில் கேக் வைத்துக்கொண்டு அவரது வீட்டு வாசலில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது காரில்…
நாகையில் முதல்வர் வருகை
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில் 10 மாவட்டங்களில் இருந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிப்பு.
நாகை அருகே செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் ஒளிவிளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்பு
இந்நிகழ்ச்சியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நவீன செவிலியர் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், ஆடம்பரங்களை விட சமூகப் பொறுப்புகளையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது மேலும், தொற்றுநோய் சூழ்நிலையில்…
சிபிசிஎல் நிறுவனத்தை எதிர்த்து நடை பெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:
நாகை அருகே சிபிசிஎல் நிறுவனத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கான மறுவாழ்வு மீள் குடியமர்வு தொகை வழங்காததை கண்டித்து, இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெற்று, விவசாயிகள் ஆட்சியரின் உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை…
கடலில் காணாமல் போகும் மீனவர்களை உயிருடன் மீட்க ட்ரோன் அறிமுகம்
கடலில் காணாமல் போகும் மீனவர்களை உயிருடன் மீட்க ட்ரோன் அறிமுகப்படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருடன் யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. தினேஷ், CEO யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் பேட்டி.., இந்தியாவின் முன்னணி டிரோன் உற்பத்தியாளர் என்ற பெருமை பெற்ற…
பனங்குடி கிராமத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
590 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியும் இதுவரை மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்காததால் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி, மத்திய அரசின் பொதுத்துறை சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடி கிராமத்தில்…





