• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • ஹிஜாப் வழக்கு – கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ்

ஹிஜாப் வழக்கு – கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ்

ஹிஜாப் வழக்கு விவகாரம் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனப்படும் மத அடையாள ஆடைகளை அணிந்து செல்வதற்கு மாநில அரசு தடை…

கேரளாவில் பெரும் நிலச்சரிவு 3 பேர் பலி!!!-வீடியோ

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா…

தேர்தலை ஒன்று சேர்ந்து சந்திக்கலாம்- தினகரன் பேட்டி

வரும் நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்று சேர்ந்து சந்திக்கலாம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி,அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அது சரியான…

ஓ.பி.எஸ் எடுக்கும் கடைசி அஸ்திரம் … கலக்கத்தில் இ.பி.எஸ்

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓ.பி.எஸ் எடுக்கும் சில நடவடிக்கைகளால் இ.பி.எஸ் வட்டாம் கலக்கத்தில் உள்ளதாக தகவல்.நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் தமிழக முழுவதும் பயணம் செய்யப்போவதாகவும், டி.டி.வி மற்றும் சசிகலாவை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். இது தவிர அவரிடம் இன்னொரு…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் … தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு .தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் முடிவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களை…

தமிழகத்தில் செப்.1ஆம் தேதி வரை கனமழை பெய்யும்!!

தமிழக முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் வரும் செப்.1 வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுஇன்று, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு,…

அக். 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்…

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு பகிரங்க கடிதம் எழுதினர்.…

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்… 1000க்கும் மேற்பட்டோர் பலி..

வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ள பாகிஸ்தானில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப்…

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2ஆவது…

ரூ.6 கோடிக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் கருப்பு கார்

கார் விபத்தில் பலியான உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய கருப்பு நிற கார் 6கோடி ஏலம்போனது.உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் விபத்தில் பலியானார்.…