• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் – பேராசிரியர் அழகு ராஜா பழனிச்சாமி

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் – பேராசிரியர் அழகு ராஜா பழனிச்சாமி

தமிழகத்தில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பேராசிரியர் அழகு ராஜா பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கு மட்டும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு காவலர் கை துப்பாக்கியுடன் பணியாற்றிட…

இனி போனில் “ஹலோ” சொல்லக்கூடாது.. அரசு உத்தரவு

போன்போசும்போது இனி ஹலோ சொல்லக்கூடாது என மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசு ஊழியர்கள் இனி போனை எடுத்து பேசும்போது ஹலோ என்று ஆரம்பிக்ககூடாது ..மாறாக “வந்தேமாதரம்” என்றுதான் சொல்லவேண்டும் ” என மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அரசு மற்றும்…

பிரம்மோற்சவ விழா.. இன்று திருப்பதியில் தங்க தேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி 5-வதுநாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிரம்மோற்சவ…

அகிம்சையை கடைபிடித்து வாழ்வோம்.. வி.ப.ஜெயபிரதீப்

மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு அகிம்சையை கடைபிடித்து வாழ்வோம் என வி.ப. ஜெயபிரதீப் காந்திஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர், முதலமைச்சர், ஜனாதிபதி உட்பட பலர் காந்தியின் பிறந்தநாள்…

அ.தி.மு.க. பிளவால் எந்த பிரச்சினையும் வராது- சபாநாயகர் அப்பாவு

பாளை யூனியன் நொச்சிகுளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அப்போது அவர் அதிமுக பிளவால் சட்டசபையில் எந்தபிரச்சனையும் வராது என்றார்கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசும்போது… காந்தியை மதிக்க வேண்டும் என்ற…

மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு- அசோக் கெலாட்

பொதுஇடத்தில் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு தான் என அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.ராஜஸ்தானில் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது ”…

புகை பிடிக்க தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்- அன்புமணி

பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் காந்தியடிகள் பிறந்த இந்த நாளில் இருந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் -இந்தியா முழுவதும்…

கமலை பின்பற்றி விஜய்சேதுபதி நடிக்கும் “காந்தி டாக்ஸ்”

நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த” பேசும்படம்” போலவே தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் காந்தி டாக்ஸ் படமும் மவுனபடமாக வெளிவர உள்ளது.1987ல் கமல் நடிப்பில், பேசும்படம் வெளிவந்தது. இதில் நடித்தவர்கள் யாரும் பேசாமல், பின்னணி இசையை மட்டும் சேர்த்திருந்தனர். நடிகர் கமல் ,நடிகை…

கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன்…

காரை தாக்கிய காட்டு யானை…. வைரல் வீடியோ

காட்டு யானை காரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஒரு கார் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.…