• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • சரிந்து வரும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

சரிந்து வரும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்

மழைப்பொழிவு குறைந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. எனவே 2-ம் போக நெல்சாகுபடியை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.…

கொரோனா புதிய பாதிப்பு 3,375 ஆக சரிவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பதும்,குறைவதுமாக இருந்துவரும் நிலையில் இன்று சற்றே சரிந்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 3,805 ஆக இருந்த நிலையில், இன்று 3,375 ஆக சரிந்துள்ளது.இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 94 ஆயிரத்து 487…

அ.தி.மு.க. அணிகள் இணையும்- சசிகலா

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக அணிகள் இணையும் என சசிகலா ஆரூடம் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா பேசும் போது.. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த எல்லோரும் ஒன்று என்றே நான் நினைக்கின்றேன். அதனால்தான் நான் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. என்னைப்…

கால்பந்து போட்டியில் வன்முறை – 127 பேர் பலி!!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் நேற்று கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தோனேசியன் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் பெர்சிபயா…

தேசிய கல்விக் கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சியே – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய கல்விக்கொள்கை என்பது காவி,இந்தியை திணிக்கும் முயற்சியே என கேரளாவில் நடைபெறும் சிபிஐ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது.. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

மகாத்மா காந்தி 153 வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில்…

மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்- முதலமைச்சர், ஆளுநர் மரியாதை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்படி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு…

பினராயி விஜயன் ஐரோப்பா நாடுகளுக்கு பயணம்..

தொழில் முதலீடுகளை ஈர்க்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்.கேரள மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரிகள் மற்றும் தலைமை செயலாளர் உள்பட அதிகாரிகள் குழு இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்…

நடிகர் சிவாஜி பிறந்தநாள் – முதல்வர் மரியாதை..

நடிகர் சிவாஜி கணேசனின் 95 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். மேலும் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து பெரியாரால் “சிவாஜி” என்ற பட்டம் பெற்ற அந்த பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர் பராசக்தி ஹீரோவாக புரட்சிக…

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது- சசிகலா

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக சசிகலா பேட்டி. சென்னையில் சசிகலா செய்தியாளர்களிடம் பேசும்போது…:- இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல அரசுகள் உள்ளது. மத்தியில் ஒரே ஒரு ஆட்சி தான் இருக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்தில் வசித்து வருபவர்களும் அரசுக்கு வரி…