சட்டமன்ற உறுப்பினர்தளவாய் சுந்தரம் கோரிக்கை மனு..,
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி 7 ஆவது வார்டு காணிமடம் பகுதியில் அமைந்துள்ள மின் தகன மேடை அமைக்க ரூ1 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திறந்து செயல்பட்டு வந்த நிலையில் தற்போது முறையாக…
பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த வி. சி. க அல்காலித்..,
அரசின் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை கட்சி மாநகர செயலாளர் அல்காலித் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேக்கரி உரிய உரிமம் பெறாத நிலையில் நடவடிக்கை எடுத்த பெண் அதிகாரியை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த விடுதலை…
லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு…
கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ் இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில்…
கட்சிகளை கதறவிடும் நாதக தம்பதி.,
கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம். எல்ஏ-வான அதிமுகவின் தளவாய் சுந்தரம் மீண்டும் தொகுதியைத் தக்க வைக்கும் திட்டத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார். இவரை எதிர்த்து திமுக இம்முறை பலமான வேட்பாளரை நிறுத்த பரிசீலித்து வருகிறது. இவர்களுக்கு…
என்வாக்குச்சாவடி_வெற்றி வாக்குச்சாவடி..,
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற, என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டார்.
2பெண் கைக்குழந்தையுடன் தற்கொலை முயற்சி..,
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக நிமிர் குழுவிற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு…
கன்னியாகுமரிக்கு வருகின்ற ஆர்.என். ரவி..,
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. இன்று கன்னியாகுமரிக்குவருகிறார். தமிழ்நாடு ஆளுநர்.ஆர்.என். ரவி, , இன்று (29.10.2025) புதன் கிழமை, மாலை 03:00 மணியளவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை நினைவிடங்களுக்கு செல்லவுள்ளார்கள்_மேலும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி…
கபடி வீராங்கனைக்கு வை.தினகரன் பாராட்டுடன் அரசுக்கு கோரிக்கை..,
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச்…
குமரி மாவட்ட ஆலோசனை கூட்டம்..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாகர்கோவில் ராஜா விஸ்டா மஹாலில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கழக துணை பொதுச் செயலாளர் மண்டல பொறுப்பாளரும், தூத்துக்குடி…
நாகர்கோவில் யாருக்கு? காந்திக்கு எதிராக காய் நகர்த்தும் பொன்னார், தமிழிசை
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் உறுதியாக உண்டென்றால் அது குமரி மாவட்டத்தில்தான். கூட்டணி இருந்தால்தான் மற்ற மாவட்டங்களில் பாஜக கால் பதிக்க முடியும். ஆனால் கூட்டணி இல்லையென்றால் கூட பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் மாவட்டம் குமரி மாவட்டம் மட்டும்தான். இப்படிப்பட்ட குமரி மாவட்டத்தில்…




