அகஸ்தீஸ்வரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தினர். திமுக சார்பாகவும் மாவட்டந்தோறும் பல்வேறு இடங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.…
குமரி எம்.பி அலுவலகத்தில் குடியரசு தின கொடியேற்றும் விழா..!
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மாவட்ட அலுவலகத்தில், 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குமரி மாவட்ட மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நாகர்கோவில் பெரு…
மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் ஐம்பெரும் விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான் கடை புனித சவேரியார் கத்தோலிக் பொறியியல் கல்லூரியில் மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் பல்வேறு பிரிவினரின் கண்காட்சி, உணவுத்திருவிழா, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஐம்பெரும்…
கல்லூரி வளாகத்தில் முட்செடிகள், புல்புதர்கள் அகற்றம்- அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கருவேல முட்செடிகள், புல்புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதுகன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பால்குளத்தில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களின் விடுதியும் செயல்பட்டு…
நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக்குறைவுகாரணமாக பிரபல அரசியல் தலைவரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் சம்பத். அற்புதமான,ஆற்றல் மிக்க பேச்சாளர். இன்று அதிகாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்.நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவ மனையில் சிகிச்சை…
கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளையில் புதியரேசன் கடை பணிகள் துவக்கம்
வடலிவிளையில் ரூ.9 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடத்திற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட வடலிவிளை, மலையன்விளை, மணலி பகுதிகளில் உள்ள மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு பல கிலோமீட்டர் தூரம்…
அமைச்சர் மனோ தங்கராஜிடம் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மனு
பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் மனோதங்கராஜிடம் கன்னியாகுமரி மாவட்ட மினவபிரதிநிதிகள் மனு அளித்தனர்.கன்னியாகுமரி,குளச்சல்,தேங்காய்ப்பட்டினம் மாவட்ட தலைநகர் நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் செயல்படுத்தவும் உள்நாட்டு மீனவர்களுக்கு( நீர் உயிரின வளர்ப்பு) மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் நாகர்கோவிலில் அமைத்து மீனவர்களுக்கு பயனுள்ள…
பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா- சபாநாயகர் பங்கேற்பு
பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.சாமிதோப்பு அய்யா வழி,வழிபாட்டின் குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளரின் பவளவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகா சன்னிதானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த சபாநாயகர் அப்பாவுக்கும்…
சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி மாவட்டம் சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.சுக்குப்பாறை தேரிவிளையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு கலைப்பேரரசு எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் மீன்குழம்பு அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.ஜெஸீம்,…
வைகுண்டசாமி தலைமை பதியில்தை மாத திருவிழா
அய்யா வைகுண்டசாமி தலைமை பதியின் .தை மாத திருவிழா ஜனவரி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியின் .தை மாத திருவிழா ஜனவரி திங்கள்(20_ம்) தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதை.குரு.பாலஜனாதிபதி அறிவித்துள்ளார்.11_நாட்கள் நடைபெறும்…