• Fri. Apr 19th, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • விளவன்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

விளவன்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி காங்கிரஸ்யில் இருந்து விலகியதோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், நடக்கும் இடைத்தேர்தலில். அதிமுக சார்பில் மாநில மகளிர் அணியின் துணைச் செயலாளராக இருக்கும் ராணியை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில்…

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் விருப்பமனு அளித்தனர்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான விஜய் வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்…

குமரியில் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவல்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதரணிக்கு, நான்காவது முறையாக வேட்பாளராகும் வாய்ப்பு இல்லை. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு புது முகத்திற்குதான் வாய்ப்பு என்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில்…

குமரியில் பாதிரியார் திமுக பிரமுகர் உள்பட மூவர் மீது குண்டர் சட்டத்தில் தண்டனை

மைலோடில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயத்தின் கட்டு பாட்டில் உள்ள பள்ளியில் சேவியர் குமாரின் மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் உள்ள பிரச்சனையில். தேவாலைய பங்கு தந்தை ராபின்சன், சேவியர் குமார் மனைவி மீது எடுத்த நடவடிக்கை குறித்து பேசுவதற்காக பங்குதந்தை…

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி. கோவளம் மீனவ மக்களின் பயன்பாட்டிற்கு கழிவுநீர் வெளியேறும் பாதையை சீர் அமைத்து, நிழற்குடை அமைத்து இன்று அதனை திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மீனவ கிராமத்தில் கழிவுநீர் வெளியேறும் பாதையை சுமார்15 லட்சம் ரூபாய் செலவில் சொந்த பணத்தில் சீர் அமைத்து கொடுத்ததோடு, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 3 லட்சம் ரூபாய் செலவில்…

கொட்டாரத்தில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.மகேஷ்

கொட்டாரத்தில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.மகேஷ். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.ஜாண்சன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என்.தாமரைபாரதி, ஆர்.எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட…

கன்னியாகுமரியில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்விற்காக, பிரமண்டா பந்தலில் 20_ஆயிரம் இருக்கைகள்

கன்னியாகுமரியில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்விற்காக பிரமண்டா பந்தலில் 20_ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் வாகனங்களில் விழா திடலுக்கு அழைத்துவரப்படுகிறனர். கன்னியாகுமரி இதுவரையில் காணத அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு…

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17_வது வார்டில், ரூ.40_லட்சத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்க நிகழ்வு.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் மொத்தம் 18_வார்டுகள் உள்ளது. இதில் 17_வது வார்டில் தொடர்ந்து நான்கு முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற வார்டில், தற்போதைய காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ் தலைமையில், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மறக்குடித்…

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை

நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வேட்ப்பாளர் யார் என்று அறிவிக்காத சூழலில், கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கலைக் கல்லூரியி வளாகத்தில் நாளை 15-ம் நாள் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மதிய நேரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு…

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் மார்ச் 15_ம் நாள் பேசுகிறார்

தமிழகத்தில் பாஜக உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்ற எண்ணிகை இன்றுவரை இறுதியாகத நிலை நீடித்துக் கொண்டு இருக்கும் சூழலிலும், பிரதமர் மோடி நாளை மறுநாள் (மார்ச்_15)ம் நாள் கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள விவேகானந்தா கலைக்கல்லூரி வளாகத்தில் கலை.10.30,மணிக்கு நடக்கும்…