• Wed. Apr 24th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • காரில் கடத்தப்பட்ட காதல் தம்பதியை மீட்ட பொதுமக்கள்

காரில் கடத்தப்பட்ட காதல் தம்பதியை மீட்ட பொதுமக்கள்

காதல் திருமணம் செய்த ஜோடியை, பெண்ணின் பெற்றோரே காரில் கடத்திய நிலையில், அவர்களை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோவை லட்சுமி மில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து உதவி கேட்டு கதறல் சப்தம் கேட்டது . வாகனத்தில் இருந்து இறங்க…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர் பதவி

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட…

போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ்..மாஸ் என்ட்ரி கொடுக்கும் சசிகலா..கிலியில் எடப்பாடி

அதிமுகவில் இரட்டை தலைமைக்கு எதிராக மௌனமாக பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை சசிகலா ஏற்றுக்கொள்ள, இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜெயலலிதா மறைவிற்கு…

ஒற்றை தலைமை நோக்கி அதிமுக…தேனியில் அஸ்திவாரம் போடும் ஓபிஎஸ்

தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைப்பதற்கான அஸ்திவாரத்தை தேனியில் இருந்து துவங்கி உள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தல் , அதனை தொடர்ந்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் சரிவை சந்தித்தது.…

ஜெயக்குமாரை தொடர்ந்து அடுத்த கைது சி.வி.சண்முகம்?

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…

ராஜேந்திர பாலாஜிக்கு விசுவாசமாக இருப்பேன் – சிவகாசியில் இப்படி ஒரு மாமன்ற உறுப்பினரா ?

சிவகாசி மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரைச்சொல்லி பதவியேற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி முதன்முதலாக அறிவிக்கப்பட்டு, மேயராக பெண் ஒருவர் அமர உள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்…

இந்தியாவுக்கு இப்படியொரு பிரச்சனையா?

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா இதுவரை எந்த நாட்டையும் நேரடியாக ஆதரிக்காமல் நடுநிலையான முடிவை எடுத்து உள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் ரஷ்யாவை எதிர்க்கும் நிலையில் இந்தியா அந்த முடிவை எடுக்காமல் நடுநிலையோடு இருக்கிறது.. இந்தியாவின் இந்த நிலைப்பாடு வரும் காலத்தில்…

மார்ச் 5ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையடுத்து அதுகுறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. மார்ச் 5 ஆம் தேதி (சனிக்கிழமை)…

எம்.ஜி.ஆர். குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர்?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன் –பாகம் 1’ சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் மு.க. ஸ்டாலின் பிறந்ததில் இருந்து நெருக்கடி நிலை காலகட்டத்தில் அவர் சிறை சென்றது வரையிலான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில…

10, 11, 12,-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2வுக்கு மே 5 ம் தேதியும் பிளஸ் 1க்கு மே 9 ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 6 ம் தேதியும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.சென்னையில் நிருபர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: பிளஸ் 2,…