• Mon. May 6th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஒப்புதல் அளிப்பேன் – ஆளுநர் விளக்கம்

திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஒப்புதல் அளிப்பேன் – ஆளுநர் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைத்தால் மட்டுமே அவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்கங்கள்…

அதிபர் பதவியை தக்கவைப்பாரா கோத்தபய ராஜபட்ச?

கூட்டணிக் கட்சிகள் தனித்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபட்ச இன்று பெரும்பான்மையை இழக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு, அரசுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு…

தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை…!

இன்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையானது தலா 76 பைசா அதிகரித்துள்ளது.கடந்த 16 நாட்களில் 14-வது முறையாக, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளன.இந்த நிலையில்…

இந்தியாவை வளைக்க அமெரிக்கா சதி ? பரபரப்பு தகவல்கள்

ரஷ்யாவில் இருந்து இந்தியா கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஏற்கனவே விமர்சனம் செய்த நிலையில் தற்போது இந்தியாவின் ராணுவ ரீதியான கொள்முதலையும் அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது.…

தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகள் , 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன . தீப்பெட்டி உற்பத்திக்கான…

இலங்கை துணை சபாநாயகர் ராஜினாமா ஏற்க மறுப்பு!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. இலங்கையில் நேற்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இலங்கையில் துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமாவை ஏற்க அதிபர்…

புலிகேசி பட பாணியில் மிளகாய் பொடி தண்டனை ..

கஞ்சாவுக்கு அடிமையான மகனை மீட்க தாய் எடுத்த அதிரடி முடிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் கொத்தாடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு செல்லாமலும்,பெற்றோர் பேச்சை கேட்காமலும் ஊர் சுற்றி…

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், தில்லியில் நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றும் வரும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டுள்ளனர். உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்பட 5…

இதெல்லாம் பத்தாது..மதுரை கலெக்டரிடம் லிஸ்ட் கொடுத்த பாஜக

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், சித்திரை திருவிழா என மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளது பாஜக. மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரை நேரில் சந்தித்த மதுரை…

பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் ஆலோசனை..

பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜூ, நிதின் கட்கரி,…