• Fri. May 3rd, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • பார்வையற்ற தம்பதியருக்கு ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை…

பார்வையற்ற தம்பதியருக்கு ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை…

காதலித்து திருமணம் செய்த கண்பார்வையற்ற தம்பதியருக்கு, திருப்பூரில் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளிநகரை சேர்ந்தவர் மாணிக்கம் (37). ஊதுபத்தி வியாபாரி. இவரது மனைவி ரோகிணி (28). தம்பதியர் இருவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். கண்பார்வையற்ற நிலையில்,…

நாடு முழுவதும் உள்ள செல்போன் உதிரிபாக நிறுவனங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

நாடு முழுவதும் செல்போன் நிறுவனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஓப்போ மொபைல்ஸ் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களிலும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.…

ஒமிக்ரானை குணப்படுத்துமா கபசுர குடிநீர்?

இந்திய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத் துறை சார்பில் ஐந்தாவது சித்த மருத்துவ திருநாள், நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் பிச்சையா குமார் கலந்துகொண்டு சித்த…

திருமணமாகி பிரிந்த 10 பிரபலங்கள்.. பிரதாப் போத்தன் முதல் நாக சைதன்யா வரை

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தங்களுடன் பணியாற்றவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர். அதுபோல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற 10 ஜோடிகளை…

மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் “7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை”

நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 27 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு…

கருணாநிதியின் அரசியல் நிழல் மறைந்தது

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக சில மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்டவர், சண்முகநாதன். 48 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், கருணாநிதியின் எண்ணங்களை…

4 ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் 2ஜி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 2017ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு…

தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதா : சீர்திருத்தமா? ஜனநாயக மீறலா?

ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே அதனைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. முதன்முதலாக வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் 2014-ல் நிசாமாபாத், ஹைதராபாத் மாவட்டங்களில்…

கொளத்தூரில் 50 வீடுகள் இடிப்பு – பூர்வகுடிமக்களுக்கு நியாயம் வழங்க சசிகலா கோரிக்கை!

கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்ததால் தங்கள் இருப்பிடத்தை இழந்து வீதியில் இருக்கும் பூர்வ குடி மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என்று சசிகலா தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

திருநங்கையாக மாறிய மகனை அடித்து கொன்ற தாய்

சேலத்தில் திருநங்கை மர்மமாக இறந்த வழக்கில் , ஆணாகவே இருக்க ஹார்மோன் ஊசி போட வர மறுத்ததால் அடித்துக் கொன்றோம் என்று கைதான தாய் உள்ளிட்ட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் உமாதேவி. கணவரை…