முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா..,
மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா MGR அவர்களின் 109 வது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் நகர் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாரது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள MGR அவர்களது சிலைக்கு விருதுநகர்…
தை திங்களை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
தமிழர் திருநாளாம் தை திங்களை (நேற்று வியாழன்) முன்னிட்டு விருதுநகர் நகர திமுக சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு விருதுநகர் MLA ARR சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவிற்கு வந்த…
காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்..,
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள காந்தி சிலையின் கீழ் விருதுநகர் பாராளு மன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை சீர்குலைக்கும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஞாயிற்று கிழமை…
சாலைகள் சீரமைக்கபடுமா?
விருதுநகரில் உள்ள சாலைகளில் 90 சதவிகித சாலைகளின் பாதாள சாக்கடை மூடிகள் விபத்தை ஏற்படுத்த கூடிய பெரும் பள்ளங்களாக உள்ளன. இரவில் வெளிச்சம் குறைவான காமராஜர் பைபாஸ் சாலை, படேல் ரோடு போன்ற பகுதிகளில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,
வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அமெரிக்கா கைது செய்ததை கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்…
ஐம்பது ஆண்டு கால அரசு பள்ளியின் அவல நிலை..,
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனை அருகே உள்ள சுப்பையா நாடார் அரசு மேல் நிலை பள்ளி கடந்த ஐம்பது ஆண்டுகளாகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. விருதுநகரில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் என இருபாலரும் இணைந்து படிக்கும்…
ரயில் முன் பாய்ந்து வாலிபர் மரணம்..,
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மகன் ராஜ்குமார், வயது 30 கொத்தனார் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள இருப்புபாதையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்து உள்ளார். தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார்…
சரலை கற்களால் விபத்து அபாயம்..,
விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சாலையில் குவிக்க பட்டுள்ள சரலை கற்கள் சாலை முழுவதும் பரவி கிடப்பதால் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலை முழுவதும் சிதறி .கிடக்கும் இந்த கற்களால் விபத்து ஏற்படுற்கு…
விருதுநகரில் குழந்தை யாசக கும்பல்..,
விருதுநகர் மாவட்ட தலைநகரில் கடந்த சில நாட்களாக கைக்குழந்தையை வைத்து கொண்டு நகர் முழுவதும் ஒரு பெண் யாசகம்(பிச்சை) எடுத்து வருகிறார். குழந்தைகளை காட்டி யாசகம் பெறுவது 1869 363 (A) பிரிவு சட்டபடி குற்றமாகும். பலவருடங்களுக்கு முன்பு இதே போன்ற…
2026 தேர்தலில் திமுக பல் பிடுங்கப்படும்..,
செவிலியர்கள் கொந்தளிப்பு. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டம்நடத்தி வரும் நிலையில் விருதுநகர் மாவட்டதில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி…








