வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள் கூட்டம்..,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகளும் காட்டுப்பன்றிகளும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. அண்மை காலமாக…
ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,
ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 21வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. எஸ்.என்.ஆர். அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பட்டமளிப்பு அணிவகுப்புடன் தொடங்கியது. இதில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர், மணிப்பால் பல்…
கோவையில் ஆலங்கட்டி மழை!!
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்நிலையில் சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, கணபதி, சூலூர், கோவைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் சரவணம்பட்டி பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு…
மூதாட்டி மீது மோதிச் சென்ற இருசக்கர வாகனம்.!
கோவை அவிநாசி .ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இந்த நிலையில் ஒரு வயதான மூதாட்டி அந்த மேம்பாலத்திற்கு மேல் சென்று உள்ளார். அப்போது அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் அந்த…
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர்..,
கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர் மாவட்ட…
வைஷ்ணவி தலைமையில் ஐஏஎஸ் அகாடமியின் புதிய கிளை பயிற்சி மையம் துவக்க விழா..,
இந்தாண்டு வெளியான ஐஏஎஸ் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 39 பேர் தமிழக அளவிலும், நாடு முழுவதும் 200 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதன் பங்குதாரர் வைஷ்ணவி தெரிவித்துள்ளார்….. குடிமை பணியாளர் தேர்வுக்கான பிரபல பயிற்சி…
“நெக்டர் ஆஃப் லைஃப்” மனித பால் வங்கி சாதனை விழா..,
ரோட்டரி மாவட்டம் 3206-ன் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி (Rotary Club of Coimbatore Cotton City), தனது சேவை திட்டமான “நெக்டர் ஆஃப் லைஃப்” (Nectar of Life) மனித பால் வங்கித் திட்டத்தின்…
இந்தியாவின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டத்தை அறிமுகம்..,
ஸ்ரீனிவாசா பாம்ஸ்’ பொள்ளாச்சி அருகில், இந்தியாவின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தென்னிந்தியாவின் பிரபலமான முதியோர் குடியிருப்பு உருவாக்குனர் நிறுவனங்களில் ஒன்றான ‘ஆலம் ஸ்டெப்ஸ்டோன் சீனியர் ஹெவன் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட நாட்டின் முதல் 3-இன்-1…
கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை..,
கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு…
விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆகத்தான்-செங்கோட்டையன் பேட்டி !!!
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறும்போது: டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் த.வெ.க தலைவர் விஜய் உரிய பதிலை அளித்து உள்ளார். முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள்…




