விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி போராட்டம்..,
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய இழப்பீடு வழங்க கோரி நிலம் கொடுத்தவர்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக கோவை நீதிமன்றம் அக்டோபர் 2007 ஆம் ஆண்டு இழப்பீடுகள் குறித்து வழங்கிய தீர்ப்புகளை எதிர்த்து 3…
தோனியை உற்சாக முழக்கங்களுடன் வரவேற்ற மக்கள்…
கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் இருந்த மக்கள் பலரும் தோனியை பார்த்தவுடன் மாஹி, தல தோனி, என்று உற்சாக முழக்கத்துடன் வரவேற்றனர்.…
ஆடிப்பெருக்கு பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம்..,
ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனித நீராட பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்து போன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன…
கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரூ26.4 லட்சம் பணம்..,
சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை க.க.சாவடி அடுத்த எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு உள்ள காவல் துறை சோதனை சாவடி பகுதியில் இன்று காலை மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். உதவி…
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா..,
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் நர்சிங், பார்மசி, தொழில்சார் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் துணை சுகாதார அறிவியல் ஆகிய கல்லூரிகளுக்கான 14 வது பட்டமளிப்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது… ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின்…
மினி சரக்கு வாகனம் விபத்து..,
கோவை, சூலூர் அருகே குட்டி யானை சரக்கு வாகனம் அருகம்பாளையம் பகுதியில் உள்ள வளைவு சாலையில், பிசியோதெரபி டாக்டருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை நடந்த இந்த விபத்தில்,…
விமானவியல் கண்காட்சி கண்டு ரசித்த மாணவர்கள்..,
கோவை, குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” எனும் விமானவியல் கண்காட்சி இன்று துவங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு ரக விமானங்கள், ட்ரோன்கள், விமானத்தின் பாகங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு எடுத்துரைக்கப்படுகிறது.…
கோவை பழக்கடையில் எடை மோசடி..,
கோவை, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள பழக்கடையில் ஏற்பட்ட எடை மோசடி சம்பவம், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர், இவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை உழவர் சந்தைக்கு காய்கறி…
காங்கிரஸ் மாநிலத் தலைவர் பேட்டி..,
போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்கிறோம் என்று அமெரிக்கா கூறுகிறது.இந்திய நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பை யார் ஆளுகிறார்கள்.இதற்கு பதில் அளிக்காமல் ட்ரம்ப் யிடம் பேசவில்லை என்று பிரதமர் மோடி கூறுகிறார்.நாடாளுமன்றத்தில் நாங்கள்தான் போரை நிறுத்தினோம் நாங்கள் தான் பாகிஸ்தான் அதிபர் இடம்…
தங்கள் வார்டுகளை தி.மு.க புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு !!!
கோவை மாநகராட்சி உட்பட்ட 84 மற்றும் 86-வது வார்டுகள் அன்பு நகர்,ரோஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளை தி.மு.க அரசு புறக்கணிப்பதாகவும் பொது மக்களுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட…