கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை நிகழ்ச்சியில், 60 கலைஞர்கள் இணைந்து பாடியது மெய்சிலிர்க்க வைத்தது…
இயேசு கிறிஸ்து பிறந்து தினமான டிசம்பர் 25-ந் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை…
சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில்.., தேங்கியுள்ள கழிவு நீர்: பெற்றோர்கள் போராட்டம்..!
கோவையில் உள்ள சீரநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதால், குழந்தைகளுடன் பெற்றோர்கள் போராட்டடம் நடத்தி வருகின்றனர்.கோவை மாநகராட்சி 75வது வார்டு சீரநாயக்கன்பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில்…
கோவையில் பாரதி குறும்படம்…
பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவையில் அவரது வாழ்வியல்கள் மற்றும் தமிழ் கவிதைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்து. கொள்ளும் விதமாக,‘பாரதி’ எனும் பெயரில் குறும்படம் கோவையில் வெளியிடப்பட்டது. அரை மணி நேரம் ஓடக்கூடிய…
மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை திரும்ப பெற, கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
கோவையில், பொது போக்குவரத்து மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை கண்டித்தும் பழைய காலாண்டு வரி விதிப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் இயங்கக்கூடிய…
ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் – குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்…
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை போலிசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் அவருடைய மனைவி, மாமியார் ஆகியோரிடம் இருந்தும்…
கோல்ப் விளையாட்டு போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட வீரர்கள்..!
கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில், ‘செஷாயர் ஹோம்’ மற்றும் ‘கோயமுத்தூர் கோல்ஃப் கிளப்’ சார்பாக நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் கோல்ஃப் விளையாட்டு வீர்ர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.கடந்த 57 ஆண்டுகளாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்…
கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளியை பிடித்த பின்பு..,மாநகர காவல் துணை ஆணையாளர் செய்தியாளர் சந்திப்பு..!
ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் செய்தியாளர்களை சந்தித்த துணை காவல் ஆணையாளர் சந்தீஷ்..,கோவையில் கடந்த நவம்பர்…




