• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவை ரெசிடென்சி ஒட்டல் அரங்கில்.., பிரபல நிறுவனத்தின் தங்கநகை கண்காட்சி..!

கோவை ரெசிடென்சி ஒட்டல் அரங்கில்.., பிரபல நிறுவனத்தின் தங்கநகை கண்காட்சி..!

கோவை விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு..!

கோவையில் பாரதி குறும்படம்…

பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவையில் அவரது வாழ்வியல்கள் மற்றும் தமிழ் கவிதைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்து. கொள்ளும் விதமாக,‘பாரதி’ எனும் பெயரில் குறும்படம் கோவையில் வெளியிடப்பட்டது. அரை மணி நேரம் ஓடக்கூடிய…

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை திரும்ப பெற, கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

கோவையில், பொது போக்குவரத்து மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 100% ஆயுட்கால வரி உயர்வை கண்டித்தும் பழைய காலாண்டு வரி விதிப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் இயங்கக்கூடிய…

ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் – குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்…

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை போலிசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் அவருடைய மனைவி, மாமியார் ஆகியோரிடம் இருந்தும்…

கோல்ப் விளையாட்டு போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட வீரர்கள்..!

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில், ‘செஷாயர் ஹோம்’ மற்றும் ‘கோயமுத்தூர் கோல்ஃப் கிளப்’ சார்பாக நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் கோல்ஃப் விளையாட்டு வீர்ர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.கடந்த 57 ஆண்டுகளாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்…

கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளியை பிடித்த பின்பு..,மாநகர காவல் துணை ஆணையாளர் செய்தியாளர் சந்திப்பு..!

ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் செய்தியாளர்களை சந்தித்த துணை காவல் ஆணையாளர் சந்தீஷ்..,கோவையில் கடந்த நவம்பர்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற்று வீடு திரும்பியதை முன்னிட்டு..,சிங்கை மேற்கு பகுதி தேமுதிகவினர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்..!

தேமுதிக தமிழகத்தின் தன்னிகரில்லாத நேர்மையான தலைவர் மனிதரில் புனிதர் மாண்புமிகு கேப்டன் அவர்கள் உடல் நலம் பெற்று வீடு திரும்பியதற்க்காக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே சந்துரு தலைமையில் சிங்காநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கேப்டனின்…

கோவையில் கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டியில்..,அசத்தலாக பாடி திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள்..!

கோவையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பாடல் பாடும் இறுதி போட்டியில் வண்ண உடை அணிந்த பள்ளி, கல்லூரி,மற்றும் ஆலயங்களை சேர்ந்த கேரல் குழுவினர் அசத்தலாக பாடி தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.கோவையை சேர்ந்த விஸ்டீரியா க்ளோபல் என்ற நிறுவனம் சார்பாக பள்ளி கல்லூரிகள் மற்றும்…

அரசியல் என்பது மக்களுக்கான பணி : வசனம் பேசுவது அரசியல் அல்ல..,கமல்ஹாசனை சாடிய வானதி சீனிவாசன்..!

மக்கள் துயரத்தில் பங்கேற்பதுதான் அரசியல் பணி, வசனம் பேசுவது அரசியல் அல்ல என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதிஸ்ரீனிவாசன் கமலஹாசனை சாடியுள்ளார்.கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துளிர் திட்டத்தின் கீழ் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு சத்துணவு…