‘தவெக’ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு…
வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என தவெக’ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சென்னை தவெக தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்காக தவெக கட்சி…
கட்டுமான பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு
ஆளுநர், ஆளுநராக பணியாற்றினால் அனைவருக்கும் சிறப்பு- காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து ஆளுநர் தெரிவித்ததற்கு அமைச்சர் ஏ.வ.வேலு கருத்து… கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் மற்றும் அறிவு சார் மைய கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர்…
மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் (தனியார்) மீது பொய்யான குற்றச்சாட்டு
மயில்மார்க் சம்பா ரவை குறித்து, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை தொடர்ந்து அந்த வீடியோ வதந்தியென காவல் ஆணையாளரிடம் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர். சம்பா ரவை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மயில் மார்க் சம்பா ரவை(தனியார்) நிறுவனம் மீது, ரவிகாந்த்…
ரூ.19 கோடி மோசடியில் ஈடுபட்ட மேலாண் இயக்குனருக்கு சிறை தண்டனை
கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து ரூ.19 கோடி மோசடியில் ஈடுபட்ட சுசி ஈமு பார்ம்ஸ் மேலாண் இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை , மோசடி செய்த தொகையான ரூபாய் 19.02 கோடி அபராதம் – கோவை டான்பிட் நீதிமன்றம் !!! ஈரோடு…
பி.பி.ஜி செவிலியர் கல்லூரியில் 27வது விளக்கேற்றும் விழா
பி.பி.ஜி செவிலியர் கல்லூரியில் 27வது விளக்கேற்றும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ,பி.பி.ஜி செவிலியர் கல்லூரியின் 27 வது விளக்கேற்றும் விழா செவிலியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 2024-2025 ஆம் ஆண்டு சேர்ந்த முதலாம் ஆண்டு…
கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
மேட்டுப்பாளையம் ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு… 2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கனகராஜ், வர்ஷினி பிரியா ஆகியோர் திருமணம் செய்து கொண்ட நிலையில், கனகராஜின் அண்ணன் வினோத் சாதியை குறிப்பிட்டு,…
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள்
கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள். அதில் ஒருவர் தப்பி ஓட்டம் !!! கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஒருவர்…
வீர ராணுவ டாங்கி: பொதுமக்கள் பார்வைக்கு
வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர் !!! பல்வேறு போர்களில் தனது வீரத்தை காட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்த ராணுவ டாங்கி, இன்று கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள…
கோவையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கோவையில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இதில், ராணுவ அக்னி வீர் பணியில் சேரவும் இளைஞர்கள் ஆர்வம். கோவையில் ரோட்டரி கிளப் மில்லினியம் சார்பாக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் இந்திய ராணுவ அக்னி…
ரூ.1.60 லட்சம் வணிக வரி விதிக்கப்பட்ட சம்பவம்
கோவையில் ஓட்டு வீட்டில் வசித்து வரும் தனியார் நிறுவன காவலாளிக்கு, மாநகராட்சி மூலம் ரூ.1.60 லட்சம் வணிக வரி விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிரோன் சர்வே மூலம் கூடுதலாக 4 ஆயிரம் சதுர அடிக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில்,…








