• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவை காளப்பட்டியில் சுகிணா பிப் பள்ளியில் ஆண்டு விழாவில் மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்

கோவை காளப்பட்டியில் சுகிணா பிப் பள்ளியில் ஆண்டு விழாவில் மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்

கோவை,காளப்பட்டி பகுதியில் உள்ள சிகுணா பிப் பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் உள்ள ராமசாமி அரங்கில் நடைபெற்றது..சுகுணா குழுமங்களின் தலைவர் லஷ்மி நாராயண சாமி மற்றும் தாளாளர் சுகுணா லஷ்மி நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.. பள்ளியின் முதல்வர் மார்ட்டின்…

கோவை- பொள்ளாச்சி இடையே புதிய ரயில் சேவை துவக்கம்

கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி…

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் டவுன்டவுன் சார்பில் “எழுந்து நில் -நடந்து செல் 2023” செயற்கை கால்கள் வழங்கும் திட்டம் துவக்கம்

மரபணுவால் பாதிக்கப்பட்ட ஆட்டிசம் பாதித்த 100 சிறப்பு குழந்தைகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நிகழ்வு அனைவரின் இதயத்தை தொட்ட நிகழ்வாக அமைந்துள்ளது. ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் டவுனின் தனித்துவமிக்க திட்டம் தான், எழுந்து நில் நடந்து…

கோவை அருகே கிணற்றுக்குள் விழுந்த காட்டுயானை மீட்பு

கோவை ஆனைகட்டி அடுத்த கேரள மாநிலம் வட்லக்கி எனும் பகுதியில் நேற்று முன் தினம் இரவு தமிழக வனப்பகுதியில் இருந்து கேரளா வனப்பகுதிக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் யானைகள் சென்றுள்ளது. அந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.…

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

திமுக அரசியல் ,எப்படியாவது சண்டை போட்டு கொண்டு இருக்கணும், சென்னை, தென் மாவட்ட வெள்ளம், மிக மோசமாக கையாளபட்டதாக பேச படுகிறது. மத்திய ஆய்வு குழு வந்த பின்பு தான் மாநில முதலமைச்சர் செல்கிறார். நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய…

எம்ஜிஆர்-ன் 36ம் ஆண்டு நினைவு தினம்- கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி…

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எம்.ஜி.ஆர்- இன் 36ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், திரைப்பட துறையினர் அவரது சிலைக்கும், படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.…

உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதல் ஆட்டோ ஓட்டுனர் பலத்த காயம்

உக்கடம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று உக்கடம் பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில்ஆட்டோ டிரைவர் ஆதில் உசேன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை…

நேற்று சென்னை, இன்று நெல்லை நாளை எங்கே மழை வரும் என்ற மனநிலையில் மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள்

அரசு நடவடிக்கை எடுத்தால் மழை வெள்ளம் பாதிப்பை தடுக்கலாம். கோவை போத்தனூர் தனியார் திருமண மண்டபத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கில் பல்வேறு…

மேட்டுப்பாளையம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா

மத்திய இனை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைனவ திருத்தலமாகும்.…

கோவை நகரில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழா

சான்டாஸ் சோஷியலின் 6வது பதிப்பு டிச. 22,23 & 24 தேதிகளில் நவா இந்தியா அருகே உள்ள அலெக்சாண்டர் ஈக்வெஸ்ட்ரியன் கிளப் பில் நடைபெறுகிறது.இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்‌ஷ்மிகாந்த் கூறுகையில், ரஷ் ரிபப்ளிக்…