கோவையில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தல் – மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் மனு…
கோவை மருதமலை பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்ற இளைஞர் ஒருவர் வேலைக்கு சென்ற இடத்தில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னுடைய கல்லூரி சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டு தர மறுப்பதாகவும் இரண்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான சம்பளத்தையும் தர…
கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் பட்டம் ஏற்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.. கல்லுாரியின் தலைவர் .டாக்டர்.தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் செயலாளர் .சாந்தி தங்கவேலு, மற்றும் கல்லுாரியின் துணைத் தலைவர் .அக்ஷய் தங்கவேல்…
சீரபாளையத்தில் லே அவுட்டால் விவசாய நிலம் பாதிப்பு – அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு…
கோவை சீரபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவரது விவசாய பூமிக்கு அருகில் செந்தூர் எலைட் டெவலப்பர்ஸ் என்ற பெயரில் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் லேட் அவுட்டுகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்…
தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக கோவையில் குவியும் மக்கள்
தனியார் முதலீட்டு நிறுவனத்தின் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவை எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. MYV3Ads என்ற தனியார் ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து…
மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது.., கோவை எண்கணித நிபுணர் கே.கே.பாலசுப்ரமணியன் பிரத்யேக பேட்டி…
சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும், ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி, அரசியலில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த்.. அவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்கள், பொதுமக்கள் என பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் அவரது நினைவுகள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.…
கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 16-வது பட்டமளிப்பு விழாவில், இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்…
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்ப விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி. ஏ.வாசுகி தலைமையில் நடைபெற்ற ,விழாவில் சிறப்பு அழைப்பாளராக கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வு…
தமிழகத்தில் காவல்துறை பணியிடங்களை நிரப்ப வேண்டும் – பாஜக அண்ணாமலை பேட்டி
கோவை வெள்ளலூர் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் ,காளைகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார்.…
பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் போதை பொருட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கோவையில் பேட்டி…
போதை பொருள் தடுப்பு குறித்தும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்துக்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மினி மாரத்தான் ஓட்ட பந்தயம். மினி மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முன்னாள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கொடியசைத்து…
கோவை சிக்னேச்சர் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் ஷோரூமில், புதிய ஜாவா 350 சி.சி. பைக்கை, நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் அறிமுகம் செய்தார்…
ஜாவா பைக் பிரியர்களின் நீண்ட கால எதிர்பார்பை நிறைவேற்றும் விதமாக,ராயல் என்ஃபீல்டு 350 சி.சி மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 350 சி.சி பைக்கை அறிமுகம் செய்துள்ளது.. .ஏற்கனவே பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை…
செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காமநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு மர்ம நபர்களால் அருவாள்…