பிரதமர் மோடியை 28 பைசா என்று அழைக்கும் உதயநிதியை ஜாபர் சாதிக்குடன் உறவு வைத்திருக்கும் Drug உதயநிதி என்று தான் அழைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் ஜாபர் சாதிக்குடன் உறவு வைத்து இருப்பதால் “Drug உதயநிதி” என்று தான் அழைக்க வேண்டும் என பிரதமரை 20 பைசா என்ற கருத்துக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எதிர்வினையாறி உள்ளார். பிரதமர் மோடி…
வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
வழி தவறி ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை : உடனடியாக வனப் பகுதிக்குள் விரட்டினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு – தீவிர கண்காணிப்பில் வனத்துறை கோவை, பேரூர் மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை,, மாதம்பட்டி இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில்…
கோவை குமரகுரு கல்லூரியில் யுகம் எனும் தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்
கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோவை குமரகுரு கல்லூரியில் யுகம் எனும் தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள சைமா அரங்கில் கோவை குமரகுரு…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவையில் தேர்தல் நடத்தை பணிகள் தீவிரம்…
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன் ஒரு பணிகளாக அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.…
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி பேட்டி…
18ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும் பிரதமர் மோடியின் பேரணியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரருமான கிராந்தி குமார் பாடி இன்று…
கோவையில் சிறுமியை கடிக்க துரத்திய தெரு நாய்கள் – சமூக வலைத் தளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
கோவை மாநகராட்சி பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக காணப்பட்டு வருகிறது.சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இந்த தெருநாய்களால் பலரும் கடி வாங்கி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனிடைய கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில்…
கோவையில் கள்ளக் காதலியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த நபர் கைது
கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்து மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள FLOW TECH WATER MEATER என்ற நிறுவனத்தில் தினக்…
கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 35 வது பட்டமளிப்பு விழா
கோவை அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 35 வது பட்டமளிப்பு விழாவில் முதுகலை, இளங்கலை , முனைவர், டிப்ளமோ என 2700 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர். கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் 35 வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக…
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி சுகுணா மண்டபத்தில் கோலாகலமாக துவங்கியது.
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி சுகுணா மண்டபத்தில் கோலாகலமாக துவங்கியது. கோடை கால ஷாப்பிங் மேளாவாக துவங்கிய இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை, அணிகலன்கள், நகைகள் என பல்வேறு பொருட்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை,…
கோவை மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது
கோவை மாநகரில் ஒன்றிய அரசின் பொய் வாக்குறுதிகளை பட்டியலிட்டும், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக…