• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • வெங்கடாசலபதி சுவாமி பாடலுக்கு எதிர்ப்பு..,

வெங்கடாசலபதி சுவாமி பாடலுக்கு எதிர்ப்பு..,

கடவுள் வெங்கடாசலபதி குறித்த பாடலை படத்திலிருந்து நீக்குவதாக பட குழு அறிவித்து இருந்தாலும் youtube இல் இருந்து முழுமையாக அதனை டவுன்லோட் செய்யாதவாறு நீக்கம் செய்ய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில்…

ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை..,

ஜே.இ.இ.மற்றும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12. ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் இந்திய அளவில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை…

கோவை திருவிளக்கு திருவிழா..,

கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.…

போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது..,

கோவை, கோவில்பாளையம் அருகே சட்ட விரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து இருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும்…

பாலியல் வழக்கில் வெற்றி கொண்டாட அதிமுகவுக்கு தகுதியில்லை..,

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பில் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட தகுதி இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான…

போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட்..,

கோடை வெயிலை சமாளிக்க கோவையில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு நவீன தொழில் நுட்பத்திலான ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது. மாறி வரும் காலநிலை மாற்றங்களால் வருடம் முழுவதும் குளு குளு நகரமாக இருந்த கோவை தற்போது சுட்டெரிக்கும் நகரமாக மெல்ல மாறி வருகிறது.…

மாமன்ற கூட்டம் அல்ல திமுக கொள்கை கூட்டம்..,

கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் அவசர மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் துவக்கத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்…

கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்..,

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் (GFL), தற்போது ஃபெடரல் வங்கியில் தற்போது நிர்வாக இயக்குனராக பணியாற்றி, விரைவில் அங்கிருந்து வெளியேறி தன் புது தொழில்முனைவோர் பயணத்தை ஆரம்பிக்க உள்ளஷாலினி வாரியரை…

இந்த வெற்றி முதலில் புகார் கொடுத்த பெண்ணுக்கே சேரும்..,

இந்த அரசியல் கட்சி அதை செய்தது அந்த அரசியல் கட்சி இதை செய்தது என்று யாருமே வெற்றியை சொந்தம் கொண்டாட முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக முதலில் புகார் தந்த – வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பெண்னை ரகசிய முறையில் கூட இதுவரை…

9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..,

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரமோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற சட்டப் பிரிவுகளின்…