பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.,
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான கூட்ட அரங்கான விக்டோரியா அரங்கில் நடைபெற்ற நிலையில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து கொட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வெள்ளலூர் குப்பை…
அமெரிக்க பொறியாளருக்கு தமிழ் முறைப்படி நடந்த திருமணம் !!!
கோவை நவ இந்தியா பகுதியைச் சோந்தவா மோகன், பிரேமலதா தம்பதி மகன் கௌதம் (30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரியில் பயின்று உள்ளார். தன்னுடன் கல்லூரியில் பயின்ற அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியைச் சோந்த ராப்ட் டக்ளஸ் பிராட், எலினிட்டா யசன்யா…
கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்..,
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக கேப்டன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆனைமலை மேற்கு ஒன்றியத்தில் சின்ன கருப்புசாமி ஒன்றிய செயலாளர் தலைமையில் கேப்டன் அவர்களின் திரு உருவ படத்தை வணங்கி,100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…
பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு..,
பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு – மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள தென்னிந்தியா பஞ்சாலைகள் சங்கத்தினர்..! இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு அறிவிப்பினை தொடர்ந்து மத்திய அரசு பருத்திக்கான 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு…
பொறுப்பேற்று கொண்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்..,
அண்மையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட தலைவர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக விஜய்குமார், வடக்கு மாவட்ட தலைவராக ரங்கராஜன், தெற்கு மாவட்ட தலைவராக சக்திவேல் ஆகியோர்…
ADISSIA நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு சிலை..,
கோவை மாநகரின் முக்கியமான இடங்களில் ஒன்றான காளப்பட்டி ரவுண்டானா பகுதியில் ADISSIA Developers pvt lmt நிறுவனம் சார்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு…
கன மழைக்கு வாய்ப்பு..,
கோவை மாவட்டத்தில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 22 ம் தேதி…
ஆர்.எஸ்.புரம் வித்தக விநாயகர் கோவில் பூஜைகள் ..,
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி…
பி.எஸ்.ஜி கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி..,
கோவையில் நடைபெற்ற 59ம் ஆண்டு பி.எஸ்.ஜி கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி…
பக்தர்களுக்கு காட்சி அளித்த செல்வ கணபதி விநாயகர்..,
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் பகுதியில் 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவை ரத்தினபுரி சாஸ்திரி சாலை சசிகுமார் திடலில்…