சிலையை உடைத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை..,
புதுக்கோட்டை அருகே பூங்குடி என்ற கிராமத்தில் பலநூறு ஆண்டுகளாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் ஸ்ரீ வெங்கலமுடைய யாள் திருக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பூங்குடி வெள்ளனூர் வாகவாசல் வடுகன்பட்டி என பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குலதெய்வமாகவும் காவல்…
மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து..,
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் கொண்ட படுக்கைகள் கட்டிட பிரிவில் நள்ளிரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்துஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக அந்த கட்டிடத்தில் நோயாளிகள்…
முனீஸ்வரர் ஆலயம் ஆடி மாத திருவிழா..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான முனீஸ்வரர் ஆலயம் ஆடி மாத திருவிழா அதி விமர்சியாக நடைபெற்றது. எல்லை காவல் தெய்வமாக வணங்கும் முனீஸ்வரருக்கு காலை முதல் தொடர்ந்து பல்வேறு…
கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் கட்டிடத்தின் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மணி அளவில் நமது அரசு ஊழியர் கட்டிடத்தில் நமது கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கம் இனிதே தொடங்கியது. இது கலந்து கொண்டவர்கள் நமது புதுக்கோட்டை மாவட்ட கால்நடை…
விவசாயிகளுக்கு மாடித்தோட்ட இலவச பயிற்சி..,
பகவான் அறக்கட்டளை சார்பாக மாடித்தோட்ட இலவச பயிற்சி வம்பன் கலைத்தாரணி பள்ளியில் நடைபெற்றது விழாவில் கலைத்தரணி பள்ளி தாளாளர் திருமதி கலைச்செல்வி ராமு அவர்கள் திரு நா முருகேசன் கலசம் விவசாய உற்பத்தியாளர் நிறுவன தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பூ…
மண் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த புகார் மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முத்துமணி. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த 06/02/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பேட்டை, புனல் குளம் பகுதிகளில் 60…
மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட A.மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவியரும், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒரு மாணவியும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் கொண்டு வந்த 7.5% உள் இட…
ஸ்ரீ அருள்மிகு கமன் ஈஸ்வரர் கிடா வெட்டு பூஜை..,
ராயவரம் சாலையில் நடைபெறும் மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாடு, பூஞ்சிட்டு மாடு என இரண்டு பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. மேலும் இந்த மாட்டு வண்டி பந்தயங்களில் புதுக்கோட்டை திருச்சி திண்டுக்கல் தேனி திருநெல்வேலி இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டுவண்டி…
கண்மூடித்தனமாக நாம் எதையும் எதிர்க்கவில்லை..,
மாநிலக் கல்விக் கொள்கையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அரசு செய்துள்ளது அதை சார்ந்து விவாதத்திற்கு வர முடியாத பாஜக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக…
அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே இளங்குடிபட்டியில் உள்ள அய்யனார் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மல்லாங்குடியிலிருந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட 28 புரவிகளை சுமார் 7 கிலோமீட்டர்…