மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டபுரத்தில் ஆர்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1995 முதல் 2005 வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்சி பள்ளி என்ற whatsapp குழுவை…
குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்..,
புதுக்கோட்டையில் கடந்த 19.12.2025 அன்று பல் மருத்துவர் ஒருவர் வீட்டில் 24 பவுன் நகை திருடு போய்விட்டது. இது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நகை திருடிய நபரிடமிருந்து போலீசார் நகையை மீட்டனர். இதுகுறித்து அண்மையில்…
திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் விழா..,
புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி மற்றும் எட்டு கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை அமைச்சர்…
ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு..,
புதுக்கோட்டை வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் கட்டிடத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது இதில் ஜாக்டோ ஜியோ வில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் ஆசிரியர் சங்கங்கள் அரசு ஊழியர்கள் சங்கங்கள் உள்ளிட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் தமிழக…
வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!
சாணி வயல் கேடயப்பட்டி ஆகிய ஊர்களை பதற வைக்கும் பல்லாங்குழி சாலை மரண குழிகள் இருப்பதை அரியாமல் சென்று வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! முழுமையாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ! திருச்சி கீரனூர் வரை பூங்குடி மேக்கடிப்பட்டி கேடயப்பட்டி…
முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் பேட்டி..,
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி மிகப்பெரிய து துரோகத்தை மத்திய அரசு செய்து இருப்பதாகவும் மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் தான் இவர்கள் எனவும் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று…
நாம் தமிழர் கட்சியினர் பேருந்துகளை மறித்து போராட்டம்..,
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் இதற்கு முன்பு தமிழ்நாடு என்ற சொல்லை நீக்கியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் தமிழ்நாடு…
திருவள்ளுவர் பேரவையின் சார்பாக வாழ்த்து தெரிவித்த பேரவை உறுப்பினர்கள்..,
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள மச்சுவாடி பகுதியில் அமைந்துள்ள டி எல் சி சீயோன் ஜூப்ளி சர்ச்சில் இன்று திருவள்ளுவர் பேரவை சார்பாக கிறிஸ்துவ நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக முன்னாள் உறுப்பினர் சீனு…
இயேசு பிறப்பை கொண்டாடும் சிறப்பு பிரார்த்தனைகள் …
120 ஆண்டுகள் மிகப் பழமையான புதுக்கோட்டை திரு இருதயம் ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள். இன்று உலகம் முழுவதும் கிருத்துவ மக்களின் மிக முக்கியமான பண்டிகையான கிறிஸ்மஸ் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில்…
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை..,
மார்கழி அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம் அதனடிப்படையில் இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ.ராம பக்த ஆஞ்சநேயர்…



