• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • காவல் அலுவலகத்தில் கர்ப்பிணிப் பெண் புகார் மனு..,

காவல் அலுவலகத்தில் கர்ப்பிணிப் பெண் புகார் மனு..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரின் மனைவி புஷ்பவள்ளி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு என்று தெரிவித்தார். அந்தப் புகார் மனுவில் கடந்த அஞ்சு வருடங்களுக்கு முன் திருமணம்…

விஜயை ப்ரோ என்று கூறத் தொடங்கிய அமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர் ரகுபதி ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறைகள் ஆகியவற்றை அமைச்சர் மற்றும் வாரிய தலைவர்…

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வாகனம் வழங்கிய அமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கோபிநாத்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கோபிநாத் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த…

தமிழக அரசின் மீது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டையில் தமிழக அரசின் மீது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் சார்பில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு வீர முத்தரையர் சங்க மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத்…

ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசடிபட்டி நால்ரோடு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், 15 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள்…

விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி செய்த அமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் புறவழிச்சலையில் பொத்தையம்பட்டி பிரிவு சாலை அருகில் கட்டியகாரன்பட்டி கருப்பையா சாலை விபத்தில் காயம் அடைந்து கிடந்தார், அந்த வழியாக பல்வேறு சுப நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அன்னவாசல் செல்லும் வழியில் விபத்தில் காயமடைந்த அந்த முதியோரை கண்ட…

உலக புகைப்படதினம்..,

இன்று 186வது உலக புகைப்படதினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட வீடியோ & போட்டோ கிராப்பர்ஸ் அசோசியேசன் மாவட்ட சங்க அலுவலகத்தில் தலைவர். அமீர்ஜான், செயலாளர்.செல்வராஜ் பொருளாளர் ராஜேந்திரன் அமைப்பாளர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர்கள் சக்திவேல், தனபால் இணைச்செயலாளர்கள் ராஜேஷ், முருகேசன் செய்தி தொடர்பாளர்…

காவலர் வீட்டிலேயே நகைகள் திருட்டு..,

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் சம்யுக்தா (29). திருநங்கையான இவர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல்…

மூவர்ண பலூன்களில் கையில் ஏந்தி பேரணி..,

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளை முதல் மாவட்ட நிர்வாக முதல் பல்வேறு அமைப்புகள் வரை அனைவரும் சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக…

செம்முனிஸ்வரர் கிடா வெட்டு மாட்டு வண்டி பந்தயம்.,

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கைகுறிச்சி ஸ்ரீ பொற்பனை செம் முனீஸ்வரர் கிடா வெட்டு பூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் திருச்சி…