சி.விஜயபாஸ்கர் குடும்பத்தினருடன் கொண்டாடிய பொங்கல் விழா..,
இலுப்பூரில் மதர்தெரசா கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று கொண்டாடினார்
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் MSA பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் ராம்கணேஷ் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செ.நல்லபெருமாள் மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோரின்…
மாநில அளவில் சிறந்த சமூக சேவைக்கான விருது…
கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு போர்ட் லைட்ஸ் அவார்டு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் திரு ஷாருக்கான் அவர்கள் ஊர்க்காவல் படை எண் HG 30 சமூக சேவைகள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக செய்து வருகிறார்.…
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..,
நாளை நான் எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறேன் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளது. ஏற்கனவே பத்திரிகையாளர்கள் எங்கள் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்று கூறினார்கள். முதல் கட்டமாக அன்புமணி ராமதாஸ் வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமித்ஷா எடப்பாடி…
கூட்டுறவு துறை சார்பாக பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா..,
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று காணொளி காட்சியின் மூலமாக பொங்கல் தொகுப்பினை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட பிச்சித்தான்ப் பட்டி ரவுண்டான அருகிலுள்ள அங்கன் வாடியில் அர்பன் 26 இன்று…
காய்கறிகள் சலுகை விலையில் வழங்கியதால் அலைமோதிய கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதியில் அதே பகுதியைச் சேர்ந்த பீர் முகமது என்பவர் காய்கறி மற்றும் பழங்கள் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்து அந்த கடையை விளம்பரப்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதத்திலும் அனைத்து விதமான காய்கறிகளும்…
முதலமைச்சர் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கிறார்-ரகுபதி..,
சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றத்தில்…
நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற எஸ்.வி.எஸ் ஜெயக்குமார்..,
தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவராக பொறுப்பேற்றார். சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் நலன் கருதி விழிப்புணர்வு முகாம் நடத்துதல், பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்கள் நடத்துதல், பொதுமக்களிடம் நுகர்வோர்…
வீட்டுமனை பட்டாக்களை வழங்க மக்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஊத்தப்படி என்ற குக்கிராமம் ஆகும். இரண்டு சமூகத்தினர் வசித்து வந்த நிலையில் பட்டியலின மக்களுக்கு அந்தப் பகுதியில் ஒரு காலனி ஏற்படுத்தப்பட்டு அந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள். 30க்கும்…
பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த டாக்டர்.சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இலுப்பூர் பேரூராட்சி உட்பட்ட ஆலத்தூர் இடையபட்டி பிரிவு சாலையில் புதிய பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று…



