வாங்க சார் நுங்கு சாப்பிட்டு போலாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் ஊராட்சி குறிச்சிபட்டியில் அதிமுக நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்டு இலுப்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது, குறிச்சிபட்டி பகுதியில் சிறுவர்கள் கோடை விடுமுறை என்பதால் பனமரத்தில் ஏறி நுங்கு வெட்டி…
ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி
இந்தியாவில் எந்தப் பகுதியிலும் ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்வு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வுகள் புதுக்கோட்டை…
திமுக ஆட்சி தொடர்ந்தால் நாசமாகிவிடும்..,
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொது குழு உறுப்பினர் எச் ராஜா, தமிழகத்தில் இருக்கும் அரசு ஊழல் ஊரல் போதை அரசாங்கம் இந்த அரசு தொடருமானால் அடுத்த தலைமுறை நாசமாய் போய்விடும். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் அதிக அளவு…
திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை..,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கள்ளுக்கு வியல் பட்டி கிராமத்தில் திருநங்கைகளுக்காக அரசு திட்டத்தின் சார்பாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் காண பட்ட வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வு பங்கேற்று பயனாளிகளுக்கு…
நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு கூட்டு வழிபாடு.,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக் கூடிய ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவில் மகா சனி பிரதோஷ விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சிவன் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் கூட்டு…
நான் முதல்வன் திட்டத்திற்கு கோரிக்கை மனு..,
இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்தோம் கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் எங்களது சாணக்கியன் அகாடமி சேர்ந்து மாணவிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி…
உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு..,
புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம் சிறப்பு திட்ட செயலாக்க அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஆய்வு கூட்டத்தை நடத்தினோம். முதலமைச்சரின் உத்தரவின் படி இந்த ஆய்வு கூட்டத்தை தற்போது நடந்து முடித்துள்ளோம். சில அரசு பணிகளில் சுனக்கம்…
முத்தரையர் 1350வது சதய விழா..,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350வது சதய விழா,வார்டு எண்:34, திருவள்ளுவர் நகர் பகுதியில் வீர முத்தரையர் சங்கத் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் கருப்பையா அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கிய, மாண்புமிகு…
தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும்..,
அறந்தாங்கி தொகுதியில் இந்த முறை திமுக போட்டி போட வேண்டும் என்று அனைவரும் கூறியுள்ளனர் நான் முடிவெடுக்க முடியாது தலைவர் ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் கே என் நேரு பேட்டி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற உள்ளாட்சித்…
ராஜிவ்காந்தி நினைவு நாள்..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முருகேசன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற…