• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு அபிஷேகம்..,

ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு அபிஷேகம்..,

புதுக்கோட்டை திருகோகர்ணம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா திரிசூல பிடாரியம்மன் அம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஸ்ரீ மகா திரிசூல பிடாரி அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில்…

கலைஞரின் ஏழாவது நினைவு நாள்..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் ஏழாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. பொன்னமராவதி‌ தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி மற்றும் நகர கழக…

உலக தாய்ப்பால் வார நிறைவு விழா..,

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதுக்கோட்டை இணைந்து இராணியார் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா (தொடர் சேவையாக) சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. விழாவில் அரசு மருத்துவக்…

எடப்பாடி இடமிருந்து சர்டிபிகேட் எதிர்பார்க்கவில்லை..,

திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். குடியரசு தலைவர் என்ன முடிவு அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ஆணவ படுகொலைகள் நடக்கப்போகிறது என்பதை…

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்,பத்தாண்டு பணி முடித்த கிராம…

திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ..,

மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது‌ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான்…

சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமரகண்டான் கரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றியவரும் மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வராததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் புதன்கிழமைதோறும் ரத்த சோதனை செய்யப்படும்…

“உங்களுடன் ஸ்டாலின்”சிறப்பு முகாம்..,

புதுக்கோட்டை ஆக 06- புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் பேரூராட்சியில் “மக்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடந்தது.  இதில் 1முதல் 8 வார்டுகளைச்சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர் அரிமழம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். அண்ணாத்துரை தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மாரிக்கண்னு முத்துக்குமார் வரவேற்று…

மரம் சாய்ந்து இருளில் மூழ்கிய கோவில்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாவட்ட முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கைவாசல் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரகதாம்பாள் உடனுறை வியாக்கபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள…

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பெட்டகம்..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு தாலுகா மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வர விழாவை முன்னிட்டு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சங்கம் சார்பில் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களிடம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்து பேசினார். விழாவில் அரசு தாலுகா தலைமை…