• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. அருண்

  • Home
  • அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்..,

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்..,

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு, கண்ணபிரான் காலனியில் உள்ள பொதுமக்கள் இன்று (27.10.2025) காலை ஆர்பாட்டத்திலா ஈடுபட்டனர். அப்பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக இங்கு கழிவுநீர் வடிகால் மற்றும் சரியான…

வெள்ளத்தில் கரைந்த 10 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு தடுப்பு..,

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு எல்லையில் அமைந்துள்ள பச்சைமலை, இயற்கை அழகும் பசுமையும் சூழ்ந்த இடமாக திகழ்கிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிகள் சுற்றுலா பயணிகளின் மனதை கவர்கின்றன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக வனத்துறை சார்பில் மங்களம் அருவியில் சுமார் ₹10 லட்சம்…

துறையூர் அதிமுக செயலாளரின் நகர அராஜகம்..,

திருச்சி மாவட்டம் துறையூர் 16-வது வார்டு பகுதியில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நூறு வீடுகளில் உள்ள வாசல் படிகளை இடித்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும்…

10ஆண்டு காலமாக பூட்டி இருக்கும் மாரியம்மன் கோவில்..,

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். புத்தணாம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இதனால் விசேஷ…

புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் உதவி ஆய்வாளர் அத்துமீறல்..,

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியில் சிவக்குமார், கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். சிவகுமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சிவகுமாருக்கும் அவரது பெரியப்பாவான ஜோதிவேல் என்பவருக்கும் கிணற்றிலிருந்து தங்களது வயல்களுக்கு நீர்…

இடி விழுந்ததில் சேதமடைந்த கோவில் கோபுரம்..,

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நேற்று பலத்த இடி மின்னல் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில் துறையூர் அருகே உள்ள கோணப்பாதை கிராமத்தில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவில் கோபுரம் மீது இடி…

பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி..,

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரம்பூர் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2024 மற்றும் 25 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.…

பட்டா வழங்காமல் அலைகழிக்கும் அதிகாரிகள்..,

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்டது 20 வது வார்டு காமராஜர் நகர். இங்கு சுமார் 80 ஆண்டு காலமாக மூன்று தலைமுறையாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்பதாம் தேதி பட்டா…

பழங்குடியின மாணவ, மாணவிகளின் அவல நிலை

திருச்சி மாவட்டத்தின் கடை கோடியில் இருக்கும் மலைப்பிரதேச கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளி 2 ஆண்டுகளாக கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவலம். கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருக்கும்…

நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சாக்கடையில் தூர்வாரிய அவலம்…

துறையூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 3 வது வார்டு பகுதியில் கழிவு நீர் சாக்கடையை தூர்வாராததால் திமுக நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சாக்கடையில் தூர்வாரிய அவலம். திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட…