பயணி தாக்கியதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயம்..,
திண்டுக்கல் அருகே பயணி தாக்கியதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயமடைந்தனர்.திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று காலை சென்னை சேர்ந்த பயணி சரவணன் என்பவர் தாக்கியதில் , அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் பார்த்திபன் ஆகியோர் காயமடைந்தனர் . இதுகுறித்து…
வேடசந்தூர் அருகே கழன்று ஓடிய அரசு பேருந்து டயர்கள்..,
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கழண்டு ஓடிய பஸ் டயர்களால் விபத்து ஏற்படாமல் பயணிகள் தப்பி உள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து காக்கா தோப்பூர் பிரிவு அருகே வந்த பொழுது திடீரென பேருந்தின் பின்பக்கம்…
கொடைக்கானலில் அதிகரிக்கும் நாய்க்கடி..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் நாய் கடி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணி கங்காதரன்(69) என்பவர்கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தெரு நாய்கள்…
திருந்திய(?) வரிச்சியூர் செல்வத்தை
தெருவில் இழுத்துவிடும் போலீஸார்! உடம்பு நிறைய நகைகளோடு தோன்றும் ரவுடி வரிச்சியூர் செல்வம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இப்போது மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார் வரிச்சியூர் செல்வம். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் திமுக ஒன்றிய செயலாளர்…
மார்க்சிஸ்ட் சார்பில் கையெழுத்து இயக்கம்..,
நத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.நத்தம் பேரூராட்சி 8-வது வார்டில் இலவச கழிப்பறை மற்றும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் கமிட்டி உறுப்பினர் மணவாளன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது .இதில்…
குடகனாறு தடுப்பணையை நிக்காவிட்டால் போராட்டம்..,
திண்டுக்கல்லில்குடகனாறு அணை குறித்து ஆய்வு நடத்திய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்லக் கூடிய ராஜ வாய்க்காலை முறை கேடாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாநகருக்கு…
அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள்..,
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை காமதேனு சாரிட்டிஸ் இணைந்து 100 மரக்கன்றுகள் மூலிகைச் செடிகள் நடப்பட்டன. அரசு மருத்துவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். காமதேனு சாரிட்டிஸ் நிர்வாக அலுவலர்…
எவ்வளவு ஏத்தம் இருந்தால் டிஆர்பி ராஜா வெள்ளைக் காகிதம் காட்டுவார்..?
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. வேடசந்தூர், கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் – கரூர் பிரதான சாலையில் குழுமியிருந்த எராளமான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். “திண்டுக்கல்…
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை வாலிபர் கைது!!
வத்தலகுண்டு-ல் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது, 1.100 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை DSP.செந்தில்குமார் உத்தரவின் பேரில், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா ரோந்து…
தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு..,
பழனி ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் கணேசன், பழனி ரயில்வே காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் மயில் முருகன்…












