• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • அரசு பணி வாங்கித் தருவதாக ரூ. 24 லட்சம் மோசடி..,

அரசு பணி வாங்கித் தருவதாக ரூ. 24 லட்சம் மோசடி..,

திண்டுக்கல் அருகே அரசு பணி வாங்கி தருவதாக ஒரு 24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பாஜக நிர்வாகியின் மகனுக்கு அரசு பணி வாங்கி தருவதாக கூறி ரூ.24.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது…

கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த போலீசார்..,

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த வேடசந்தூர் போலீசார் – குழந்தைகள் நான்கு பேர் பரிதவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை சேர்ந்த வைஷ்ணவி, தாய் மாமனை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா(24) இவருக்கும்…

வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் விளக்கம்..,

ஒட்டன்சத்திரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து விளக்கமளித்தார். சிறப்பு வாக்காளர் சீர்திருத்தம் (SIR)-க்கான வழிமுறைகள் குறித்து ஒட்டன்சத்திரம் தி.மு.க.சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான (BLA2) ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் அர.சக்கரபாணி…

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை செல்லும் மன்னவனூர் சாலையில் கூக்கால் பிரிவு இரட்டை போஸ்ட் அருகே தொடர் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் விழுந்தது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மரத்தை அகற்றும்…

அனுமதி பெறாமல் பூச்சி மருந்து விற்ற 5 கடைகள் உரிமம் ரத்து..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அனுமதி பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த 5 கடைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) சக்திவேல் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி, தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூச்சி…

தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது..,

திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது – 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இரு சக்கர வாகன திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு…

திண்டுக்கல்லில் இடியை இறக்கிய தக்காளி.., இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

திண்டுக்கல்லில் தக்காளி விலை கிலோ ரூ.75 க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக பருவமழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி பயிர்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் செடியில் இருந்து கீழே…

ஐ பெரியசாமி மகள் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை..,

ஐ.பெரியசாமி மகள் வீட்டில் 8 மணி நேரம் நீடித்த ஜி.எஸ்.டி ரெய்டு; முக்கிய ஆவணங்கள் பறிமுதல் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் 8…

திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து:15 பேர் காயம்…

திண்டுக்கல் அருகே அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 15-க்கும் மேற்பட்டோர் காயம்டைந்தனர்.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடகனாறு பாலம் அருகேகம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின்…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி..,

3 முறை நேரடியாக சென்றும், அதிகாரிகள் ஆய்வு செய்ததற்கு பின்பு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி* திண்டுக்கல் மாவட்டத்தில் இணையத்தில் வாக்காளர் தீவிர திருத்த படிவம் பூர்த்தி செய்யப்பட்டது 30%…